En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும்

En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் என் எல்லையை பெரிதாக்கும் தேவாஎன்னை விசாலத்தில் நடந்திடும் நாதா உம்மை விடமாட்டேன் நான் உம்மை விடமாட்டேன் 1.உம் கரம் பிடித்து (நான்) நடக்கஉம்மோடு உறவாடி(நான்) மகிழ (2)நீர் வேண்டும் நீர் வேண்டும் தேவாஎன் மன மகிழ்ச்சி அது தான் ராஜா (2)

En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் Read More »

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி ஏலேலோ ஏலே ஏலே லோ எந்தன் மாலுமி இயேசு தானே எந்த கவலையும் எனக்கில்லையே சீராக நடத்தியே செல்வாரேசஞ்சலம் ஏதும் எனக்கில்லையே கடும் புயல் எழும்பி வந்தாலும் கசப்பான அனுபவம் தந்தாலும் மாராவின் கசப்பை மாற்றியவர்மாற்றிடுவாரே கவலைகள் யாவையும் மாறிடா இயேசுவைமகிழ்வுடன் போற்றுவோம் ஏலேலோ ஏலே ஏலே லோ கடலின் அலைகள் பெரிதாகிகப்பலை கவிழ்க்க முயன்றாலும் காற்றையும் கடலையும் அடக்கியவர் காத்து நல்வழி நடத்திடுவார்

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி Read More »

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார்

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் எபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்தேவாதி தேவனவர்மறுமொழி அருளிச்செய்தார்{2} (1 சாமு 7:9) Chorusஎபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (2) (1 சாமு 7:12) எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன பயந்து நான் நின்ன (2)இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (2)எல்லையில மதிலா நின்னீங்க(2) (1 சாமு 7:10) -எபினேசரே

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் Read More »

Aaradhanai Umakku Dhaanappa song lyrics – ஆராதனை உமக்குத்தானப்பா

Aaradhanai Umakku Dhaanappa song lyrics – ஆராதனை உமக்குத்தானப்பா ஆராதனை உமக்குத்தானப்பாஎங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா சேனைகளின் தேவனேஇஸ்ரவேலின் இராஜனேயாக்கோபின் தேவனேஎங்களின் தேவனே – 2 ஆராதனை உமக்குத்தானப்பாஎங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் -2மிகுந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் – 2 ஆராதனை உமக்குத்தானப்பாஎங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் – 2கொடுமை குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் – 2 ஆராதனை உமக்குத்தானப்பாஎங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா ஆயிரம் பதினாயிரம் பேர்களிளே

Aaradhanai Umakku Dhaanappa song lyrics – ஆராதனை உமக்குத்தானப்பா Read More »

Paiyuril irunthu Poiyurukku vanthu song lyrics – பையூரிலிருந்து பொய்யூரு வந்து

Paiyuril irunthu Poiyurukku vanthu song lyrics – பையூரிலிருந்து பொய்யூரு வந்து பையூரிலிருந்து பொய்யூரு வந்து குடியிருக்கும் மானிடரேமெய்யூரு உண்டு தெரியுமா-அதுபோக வழி நீ அறிவாயா?இயேசு இயேசு இயேசுஅந்த மெய் ஊருக்கு வழி இயேசு 1.காலமே இது பொய்யடாகாற்றடைத்த பைய்யடாநாசி காற்று நின்று போனால்ஓசி காற்றை எங்கே அடைப்பாய்? 2.மாடி வீடு மறைந்திடுமேகோடி பணமும் ஓடிடுமேகூடு விட்டு ஆவி போனால்கூட ஒன்றும் வந்திடாதே 3.கண்ணில் காணும் காட்சி கண்டுவிண்ணின் தேவனை மறந்திடாதேவானம் அழியும் பூமி அழியும்கர்த்தர்

Paiyuril irunthu Poiyurukku vanthu song lyrics – பையூரிலிருந்து பொய்யூரு வந்து Read More »

Ummai Pol Oru Dheivam song lyrics – உம்மை போல் ஒரு தெய்வம்

Ummai Pol Oru Dheivam song lyrics – உம்மை போல் ஒரு தெய்வம் உம்மைப்போல் ஒரு தேவனை கண்டதில்லைஎன் இரட்சிப்பின் தெய்வம் நீரேஉம்மைத்தவிர வேரொரு விருப்பமில்லைஎன் இரட்சன்ய கொம்பும் நீரே – 2(ஆராதனை – 4) Ummai Poal oru devanae song lyrics

Ummai Pol Oru Dheivam song lyrics – உம்மை போல் ஒரு தெய்வம் Read More »

Namburanpa Ungala Namburanpa song lyrics – நம்புறே பா உங்கள நம்புறே பா

Namburanpa Ungala Namburanpa song lyrics – நம்புறே பா உங்கள நம்புறே பா நம்புறே பா உங்கள நம்புறே பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம் நம்புறே பா (2)(நம்புறே பா )

Namburanpa Ungala Namburanpa song lyrics – நம்புறே பா உங்கள நம்புறே பா Read More »

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Stanzaமரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Bridge இது மகா பெரிய அன்புஎன்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்புஉன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே மறக்க முடியுமோ உம் தியாகத்தைபிரிய முடியுமோ உம் நேசத்தை

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் Read More »

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?உன் கஷ்டம் பாராமல் தேவன்இருக்கிறாரா? கலங்காதே, பயப்படாதே,திகையாதே உன்னை பார்த்து பார்த்து படைத்ததேவன் அவர்தானேஉன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2) 1.பயணற்ற எதையுமே தேவன்படைக்க மாட்டாரேஉன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்(வேலையேற பெற்றவள் ) அவரே நம்மை உண்டாகினார்,அவரின் ஜனமாய் மாறி விட்டோமே உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரேசித்த திட்டங்கள் வைத்தார்அவர் உள்ளங்கைகளில்உன்னை வரைந்தாரேபல கனவுகள் வைத்தார்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் Read More »

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து உங்க மடியில தலை சாய்த்து தூங்கும் போதுஎன் அடிமனதின் காயமெல்லாம் கரைந்து போகுதுஉங்க காயப்பட்ட கரத்தால் என்னை வருடும் போதுவலிகள் மாறி ரணங்கள் எல்லாம் மறைந்து போகுது தாங்கும் தேவனே, சுமக்கும் தகப்பனேஎன்ன நன்மை செய்தேன் நான்என்னை தேடி வந்தீங்கஉலகாளும் மன்னவனே, உன்னதத்தின் ராஜனேஉலகமே வெறுக்கும் என்னைஉறவாக கொண்டீங்க – உங்க மடியில உலக மயக்கத்திலே பாழாகி போகாமல்அற்ப

Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து Read More »

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன்

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே நீர் நிறைந்த நதியோரம்மல்லிகை வனத்தோரம்மாடி மேடையிலும்மன்னவர் மத்தியிலும் தேடிப் பார்த்தேன் என் இயேசுவைநுகரத் துடித்தேன் அவர் வாசனையை எருசலேமே பரம எருசலேமேஎன் மணவாளன் எழுந்திடுவாரேகேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்துவாழ்த்து சொல்லுங்களே கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரைபெண் மானையும் ஈன செய்பவரை மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே மேகங்களே தரித்திருங்கள்சேனையாய் கர்த்தர் வந்திடுவாரேகல்லறைகள் திறந்திடுமேகாரிருள் எல்லாம் விலகிப்போய்விடும் கன்மலையும் நீரென்றால் பிளந்திடுமேஅவரை

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் Read More »

Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும்

Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம் என்றும்ஜெபமே ஜெயம்ஜெபித்தால் ஜெயம் வருமே – நீ 1.போராடி ஜெபித்தால் பெருமை வரும்மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும் நிச்சயமாகவே முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண்போகாது 2.கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும்கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும் 3.ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும்உபவாச ஜெபத்தால் விடுதலை வரும் 4.முழங்கால் ஜெபத்தால் மகிமை வரும்முழு இரவு ஜெபத்தால் விடுதலை வரும் 5.விசுவாச ஜெபத்தால்

Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும் Read More »