GoodFriday songs

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை அன்பின் அலைகளுக்குள் என்னைஅமிழ்ந்து போகச் செய்தீர்எத்தனாம் எந்தனை நித்தமும்நினைத்த நித்தியரே ஸ்தோத்திரம்நன்றி ஐயா (3) என் இயேசையா Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics in English Anbin Alaikalukkul EnnaiAmilnthu poga SeitheerEththanaam Enthanai NiththamumNinaikka Niththiyarae SthosthiramNantri Aiya(3) En Yesaiya 1.Thiralana Paavangal MannitheeraeThikkattra ennai Neer ninaitheerae (2)Theadi vantheerae Oodi Vantheerae(2)Anbai […]

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை Read More »

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்புஅது அளவிட முடியாதுகடற்கரை மணலைக் கணக்கிடலாம்அவர் அன்பிற்கீடேது Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics in English Anbar Yesuvin Anbu Athu Alavida MudiyathuKadarkarai Manalai KanakkidalaamAvar Anbirkku Eedeathu 1.Siluvai Nayagana Sinthiya Raththam Anbaai Vazhikirathu Aa AaSirumaipatta Janangalai Meetkka Raththa vellam paaikintrathae 2.Paavam perugina

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு Read More »

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில்

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் இயேசுவின் அன்பை தியானிக்கையில்கண்களில் கண்ணீர் புரண்டோடுதேகள்ளமில்லா அந்த கல்வாரி அன்புகள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதேகல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics in English Yesuvin Anbai ThiyanikkaiyilKankalail Kanneer PurandoduthaeKallamilla Antha Kalvaari AnbuKallan En Irduthayaththai karaithittathaeKallaana Ennullam Karainthittathae 1.Paavi En Meethu Yean Intha AnbuOntrumae Puriyavillai EnkkagaJeevan Thantha YesuvukkaaiEnthanain Vaalvai Arpanikkintrean 2.Meiyana

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் Read More »

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில்

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் அந்தோ! கல்வாரி மேட்டினில்அன்புள்ள இயேசு ராஜாதொங்கும் சிலுவை காட்சியேதங்கும் என் சிந்தையிலே Antho Kalvaari Meattinilae song lyrics in english Antho Kalvaari MeattinilaeAnbulla Yesu RajaThongum Siluvai KaatchiyaeThangum En Sinthaiyilae 1.Kalvaariyil Thavikkuthae Karthavain SareeramaeEnthan Noai Pini Paavangalaal Antha Keaduttra Tham Desamae 2.Theattriduvaar Yaarumillai Thannath ThanimaiyaneerEntha Kastaththil Thunai Nirka Intha Nilamai Adaintheero

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார்உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா 2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா 3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா Kolkotha malai meethile song

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile கல்வாரி மலைதனிலே சிலுவை மரத்தினிலே – 2 மூன்று ஆணிகளில் பாதகன் போல இயேசுவும் தொங்கினாரே – 2 1) ஏன் அப்படி தொங்கினார் என்ன தப்பிதம் செய்தார் – 2 ஒரு பாவம் செய்யவில்லை நமக்காக ஒப்புவித்தார் – 2 2) கெத்செமனே தோட்டத்தில் முகங்குப்புர விழுந்தார் – 2 இரத்தத்தின் வேர்வைகள் நமக்காக ஒப்புவித்தார் – 2 3) கைகளும் கட்டப்பட்டார் வாரினால் அடிக்கப்பட்டார் – 2

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Tamil Lyrics: அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »