New Year songs

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு

Arul Tharum Aandu lyrics – அருள் தரும் ஆண்டு அருள் தரும் ஆண்டு இது அருள் தரும் ஆண்டுஆண்டவர் அருள் தரும் ஆண்டு ஆகட்டும் இந்த புத்தாண்டுHappy Happy New Year … Have a Blessed New YearHave a Peaceful New Year … Happy Happy New Year (1 )வாரத்திற்குள் வரம் உண்டு வாங்கிக் கொள்ளுங்கள்மாதத்திற்குள் மதம் உண்டு அதில் அருளை தேடுங்கள்எல்லா தேதியிலும் நல்ல சேதியுண்டு தேடிப் பாருங்கள்எல்லா […]

Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு Read More »

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன்

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர், உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2) கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர், என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2) நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே, ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2) 1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ, (நீர்)

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் Read More »

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே வழுவாமல் காத்தீரேநன்றி ஐயாவிலகாமல் துணைநின்றீர்நன்றி ஐயா நான் எம்மாத்திரம் (2)நீர் என்னை நினைத்ததற்குநான் எம்மாத்திரம் (2)உம் கண்ணில் கிருபைப் பெற்றதற்கு Valuvamal kaatheerae nantri aiya tamil new year Christian song lyrics in English Valuvamal kaatheerae nantri aiyaVilagamal Thunai nintreer Nantri Aiya Naan emmaathiram -2Neer ennai ninaitharkkuNaan emmaathiram -2Um kannil kirubai pettratharkku 1.Varushaththai

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே Read More »

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காகஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம் கவலைமறந்து கர்த்தரைப்பாடி ஆராதிப்பேன்இதையக்கதவைத்திறந்துவைத்து இயேசுவை அழைப்பேன் வெறுத்து விட்டேன்சொகுசுவாழ்க்கையை இந்தநாளிலேமுடிவெடுத்தேன்கனிகொடுக்க இந்த ஆண்டிலே Devanaruliya sollimudiyatha New year Tamil Christian song lyrics in english Devanaruliya sollimudiyatha ievukalukkakaSthothram Sthothram Sthothram Sthothram Kavalaimaranthu kartharai paadi aaraathipaenIthayakathavai thiranthu vaithu esuvai azhaipaen Veruthuvittaen sokusu vaazhkayai inthanaalilaeMudiveduthaen kanikodukka intha aandilae

Devanaruliya sollimudiyatha Lyrics – தேவன் அருளிய சொல்லி முடியாத Read More »

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu புத்தாண்டு இன்று பிறந்தாச்சுஇங்கு விழா கோலம் தானேவரும் காலமேவளம் ஆகுமேபுது வாழ்வு தானே HAPPY NEW YEARஇனி ஜாலி ஜாலி தான் 1.வருஷத்தை நன்மையாலேமுடி சூட்டும் தேவனேவாழ்வு எல்லாம் வளமாக்கும்ஆசியை தாருமே- 2.வானம் எங்கும் வல்ல ஜாலம்வாசலெங்கும் இன்பமேஇன்று போல என்றும் வாழஇதயங்கள் வாழ்த்துதே 3.ஆடல் பாடல் எங்கும் உண்டுஆடி பாடும் கூட்டம் இங்கேசிட்டு போல வட்டம் போடும்நண்பர்கள் கூட்டம் அங்கே Puthandu Indru Piranthachu song

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu Read More »

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார் இந்த வருடத்தில் கர்த்தர் மேன்மைப்படுத்துவார் சத்ருக்கள் முன்பாக உன்னை உயர்த்துவார் உன் தலையை எண்ணெயில் அபிஷேகம் செய்வார் நன்மையும் கிருபையும் உன்னை தொடருமே ஜீவனுள்ள நாளெல்லாம் மகிழ்ந்து விடுவாய் செய்யும் செயல் எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார் வெற்றி மேல் வெற்றியை நீ குவிப்பாய் உன்னை காண்போர் கர்த்தயரை காண்பார்களே கர்த்தரின் கருவியாய் ஜொலித்திடுவாய் வின்மண்ணை உண்டாகிய கர்த்தரின் கரம் உன் மேலே இருப்பதாலே மேன்மை அடைவாய் கலங்கரை

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai Read More »

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar அதிசயமானவர் அற்புதமானவர் அதிசயம் செய்பவரே இயேசு அற்புதம் செய்பவரே – 2 1 செங்கடல் பிளந்தது அதிசயம் தடைகள் உடைந்தது அதிசயம் – 2 குறைகள் நிறைவாக்கும் அதிசயம் வறட்சி செழிப்பாக்கும் அதிசயம் – 2 அதிசயம் காணப்பண்ணுவார் உன்னை அதிசயம் காணப்பண்ணுவார் அதிசயம் காணப்பண்ணுவார் இயேசு அதிசயம் காணப்பண்ணுவார் – 2 2 பலவீனம் பலனாக்கும் அதிசயம் சுகவீனம் சுகமாக்கும் அதிசயம் – 2 மலட்டு தாயாக்கும் அதிசயம்

அதிசயமானவர் அற்புதமானவர் – Adhisayamanavar Arputhamanavar Read More »

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4) சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2) 1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் ! 2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் ! 3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில்

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee Read More »

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும் நம் தேவனால் எல்லாம் மாறிடும் மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை தாகம் உள்ளவர்க்கு தண்ணீரை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார் சந்ததி மேல் பரிசுத்த ஆவியை உற்றிடுவார் வழித்தோன்றலுக்கு ஆசிமழைபொழிந்திடுவார் – மாறிடும் எல்லாம் 1. செழிப்பான புதுவாழ்வு அருளிச்செய்வார் அருளிச்செய்வார் கானானின் ஆசியை பெருகச்செய்வார் பெருகச் செய்வார் அடிமை என பெயரில்லை இஸ்ரவேல் என்று பெயர் பெறுவாய். 2. பரத்திலிருந்து

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum Read More »

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae புதிய காரியம் செய்வேன் என்றாரே அது இப்பொழுதே தோன்றும் என்றாரே வனாந்திரம் வயல்வெளி ஆகும் அவாந்திர வெளியில ஆறும் உண்டாக்குவேன் என்று சொன்னாரே 1.பட்சித்த வருஷத்தின் விளைச்சலை இரட்டிப்பாய் திரும்ப உனக்கு தந்திடுவார் பாழானதை பயிர் நிலமாய் மாற்றுவார் சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்திடுவார் 2.விழுந்து போன கூடாரத்த கட்டுவேன் சீர்படுத்தி ஸ்திரப் படுத்தி நடத்துவேன் வாசல்களின் தாழ்ப்பாழை பலப்படுத்தி உன் எல்லைகளை சமாதானம் ஆக்குவேன்

புதிய காரியம் செய்வேன் என்றாரே – Puthiya Kaariyam Seivean Entarae Read More »

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae தேற்றரவாளன் நீரே என் தேவைகள் அறிந்தவரே (2) (என்) தேவைகள் அறிந்து (என்) தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே (2) ஐயா ஒன்றுமில்ல, உம்மால் ஆகாதது, நான் கண்டதில்ல, உம்மால் முடியாதது (2) தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே – (என்) தேவைகள் அறிந்து தேவைக்கும் மேலாய் கிருபை தருபவரே திக்கற்ற நேரத்தில் துணையானவர் இக்கட்டுவேளையில் இணையானவர் – (2) ஆதரவற்றோருக்கு அரணானவர் கிருபைக்கு இயேசுவே சீரானவர்

தேற்றரவாளன் நீரே – Thetraravaalan Neerae Read More »

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar Read More »