New Year songs

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam நம் வழிகளை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்திடுவோம் அவர் மேலே நம்பிக்கை வைப்போம் நம் சார்பில் செயலாற்றுவார் ஒப்புக்கொடுத்திடுவோம் அவரையே நம்பிடுவோம் நம்பிக்கை வீணாகாது – நாம் மறக்கப் படுவதில்லை 1. உன்னதரோடு உறவு கொண்டு நன்மைகள் செய்திடுவோம் நீதியின் வாழ்வுக்கு ஏற்றபடி நம் செயல்களை மாற்றிடுவோம் மெய் வாழ்வு அடைந்திடவும் உயர்வுகள் பெற்றிடவும் அவர் கரத்தினுள் அடங்கிடுவோம். 2. அனைவருடன் ஒப்புரவுடன் அருட்பணி செய்திடுவோம் ஒருமனப் பாட்டுடன் […]

நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam Read More »

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் துதித்திடுவேன் சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள நாட்களெல்லாம் செல்லமாய் சொல்லி சொல்லி நடத்தினீர் நன்றி ராஜா !! சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli Read More »

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae சிறப்பானதை தருவாரே இயேசு சிறப்பானதை தருவாரே -2 என் வாழ்க்கைக்கு சிறப்பான திட்டங்களை அவர் வைத்திருக்காரே -2 (எரேமியா 29:11) Chorus வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் அவரின் வார்தையால் வாழ்ந்திடுவேன் (மத்தேயு -4:4) செழித்திடுவேன் நான் செழித்திடுவேன் நாவின் அறிக்கையால் செழித்திடுவேன் 2 (நீதிமொழிகள் 18:20,21) 1. சடுதியாகவே கதவுகள் திறக்கப்படும் – 2 சக்கையாக இருந்த என் வாழ்வை சக்கரையாக மாற்றினார் – 2 (அப்போஸ்தலர் 16:26) 2.

சிறப்பானதை தருவாரே – Sirapaanadhai tharuvaarae Read More »

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai Read More »

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் – 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் – 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய்

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina Read More »

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல் பின்மாரி மழையை உன்னதத்தினின்று வந்திறங்குதே 1. பெலத்தின் மேலே மா பெலனே புதுபெலன் நாம் பெற்றிட சால்வைதனை எலிசா அடைந்தாற் போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் 2. கிருபையின் மேல் மா கிருபை கர்த்தரிடம் நாம் பெற்றிட ஸ்திரிகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம் ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் 3. ஜெயத்தின் மேலே மா ஜெயமே

இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae

Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »