நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam
நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam நம் வழிகளை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்திடுவோம் அவர் மேலே நம்பிக்கை வைப்போம் நம் சார்பில் செயலாற்றுவார் ஒப்புக்கொடுத்திடுவோம் அவரையே நம்பிடுவோம் நம்பிக்கை வீணாகாது – நாம் மறக்கப் படுவதில்லை 1. உன்னதரோடு உறவு கொண்டு நன்மைகள் செய்திடுவோம் நீதியின் வாழ்வுக்கு ஏற்றபடி நம் செயல்களை மாற்றிடுவோம் மெய் வாழ்வு அடைந்திடவும் உயர்வுகள் பெற்றிடவும் அவர் கரத்தினுள் அடங்கிடுவோம். 2. அனைவருடன் ஒப்புரவுடன் அருட்பணி செய்திடுவோம் ஒருமனப் பாட்டுடன் […]
நம் வழிகளை ஆண்டவரிடம் – Nam Vazhikalai Aandavaridam Read More »