Tamil Christians Songs

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும் […]

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரேஇஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2 கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2 மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனேபிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2 சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரேகிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2 சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நன்றியால் பொங்குதே எமதுள்ளம்நாதன் செய் பல நன்மைகட்காய்நாள்தோறும் நலமுடன் காத்தனரேநன்றியால் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 1.கடந்த வாழ்வில் கருத்துடனேகண்மணிபோல் நம்மைக் காத்தனரேகண்ணீர் கவலையினை மாற்றினாரேகனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்துஜீவிய பாதை நடத்தினாரேஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா 3.அற்புத கரம் கொண்டு நடத்தினாரேஅதிசயங்கள் பல புரிந்தனரேஆயிரம் நாவுகள் தான் போதுமாஆண்டவரைத் துதிக்க – அல்லேலூயா 4.பாவ சேற்றில் அமிழ்ந்த

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் Read More »

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்எந்நாளும் நினைத்திடுவோம்நன்றியாலே நிறைந்தவர் நாமம்எந்நாளும் துதித்திடுவோம் 1.அன்றொரு நாளில் அழைத்தவர் அவரேஇன்று வரையிலும் நடத்தி வந்தாரேசென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தேஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே 2.ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரேநம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம் 3.எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்எத்தனை முறையோ மன்னித்து மறந்தேநம் பெலவீனத்தில் தம் பெலனளித்தேநம்மையும் தயவாய் நடத்தினாரே 4.எத்தனை நன்மைகள் எத்தனை

Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Read More »

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா கண்ணோக்கிப் பார்த்த தேவாகலக்கங்கள் தீர்த்த தேவாபாவச் சேற்றில் வாழ்ந்த என்னைஉந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதாதந்தையே மா யேகோவா-2 1.கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னேஎன்னைப் பெயர் சொல்லி அழைத்தவரேகருவிலே நான் தோன்றும் முன்னேஉந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் 2.இரத்தத்தாலே மீட்டவரே(எனக்கு) இரட்சிப்பு தந்தவரேபாவமெல்லாம் தீர்த்தவரே – என்னைபரலோகில் சேர்ப்பவரே 3.கண்மணி போல் காப்பவரேகண்ணீரைத் துடைப்பவரேஎண்ணமெல்லாம் நிறைந்தவரேஎன் இதயத்தைக் கவர்ந்தவரே Kannokki Paartha

Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா Read More »

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி போற்றித் துதிப்போம் தேவாதி தேவனைஎன்றென்றும் துதித்திடுவோம்அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுஎன்றென்றும் மாறாதவர் Pottri Thuthippom Devathi Devanai song lyrics in English Pottri Thuthippom Devathi DevanaiEntrentrum ThuthithiduvomAlleluya Alleluya Nam YesuEntrentrum Maarathavar 1.Vallavar Nallavar vaakku maarathavarEkkalathodum KaithaalathodumMana thazhmaiyodum Aarathippom 2.Yoarthanilum PeriyavarYoarthanin thadai mattrinaar namVaalvin thadaigalai illaimal agattriEnnaalum vazhikaatti nadathiduvaar 3.Ninaipatharkkum JebippatharkkumAthigamaai seithiduvaarPaarengum sentru

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி Read More »

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை பூமியின் குடிகளே கர்த்தரைகெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்நடனமாடி துதித்திடுங்கள் அல்லேலூயா தேவனேஅல்லேலூயா ராஜனேஅல்லேலூயா (4) அல்லேலூயா -2 4.கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றென்றும் நித்தியமாய்அது உன்னை தலைமுறைக்கும்நிச்சயமாய் வழிநடத்தும் Boomiyin Kudikalae Karthrai song lyrics in English Boomiyin Kudikalae KarthraiKembeeramaai paadungal pottrungalNadanamaadi Thuthithidungal Alleluya DevanaeAlleluya RaajanaeAlleluya(4) Alleluya -2 2.Magilchiyin thoniyodaeKartharai Aarathithu Aanantha kalippudanaeAvar samoogam vaarunkalean 3.Vaasalikalail thuthikalodumAalayaththil pugalchiyodumAvar

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை Read More »

Rajakkalil Miga periyavarae song lyrics – ராஜாக்களில் மிக பெரியவரே

Rajakkalil Miga periyavarae song lyrics – ராஜாக்களில் மிக பெரியவரே ராஜாக்களில் மிக பெரியவரேவானிலும் பூவிலும் பெரியவரேஅக்கினி கன்மலை உயர மலையிலும்நம் தேவன் மிகவும் பெரியவரே -2 இந்த வானம் உம் சிங்காசனம்இந்த பூமி உம் பாதபடி – 2 Rajakkalil Miga periyavarae song lyrics in English Rajakkalil Miga periyavaraeVaanilum Poovilum PeriyavaraeAkkini Kanmalai uyara malaiyilumNam devan Migavum periyavarae -2 Intha Vaanam um singasamaIntha boomi um

Rajakkalil Miga periyavarae song lyrics – ராஜாக்களில் மிக பெரியவரே Read More »

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும்

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேநான் நம்பிடும் என் நம்பிக்கைஎன் அடைக்கலம் நீரே -2 போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்உம்மை வணங்குவேன் ராஜா En Kanmalai En Koattaiyum en thurukamum song lyrics in English En Kanmalai En Koattaiyum en thurukamum NeeraeNaan Nambidum En NambikkaiEn Adaikkalam Neerae -2 Pottruvean Ummai

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் Read More »

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும்

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேஎன் வாழ்க்கையின் நம்பிக்கைஎல்லாம் நீரேஉம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் 1.எரிகோவின் மதில்களை இடித்துதடைகளை நீக்கி நடத்திஉம் ஜனத்திற்கு நம்பிக்கை கொடுத்தீர்-என் கன்மலை 2.ஐந்தப்பம் இரண்டு மீனை கொண்டுஐயாயிரம் பேரை போஷித்துஉம் ஜனத்தின் தேவையை சந்தித்தீர்-என் கன்மலை 3.கானானிய ஸ்திரீன் மகளுக்காய்அவள் வேண்டிக் கொண்டதைக் கேட்டுவிடுவித்து வாழவைத்தீர்-என் கன்மலை En Kanmalai En Koattaiyum song lyrics in English

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் Read More »

Pithavai Pottruvean Yesuvai – பிதாவைப் போற்றுவேன் இயேசுவை

Pithavai Pottruvean Yesuvai – பிதாவைப் போற்றுவேன் இயேசுவை பிதாவைப் போற்றுவேன்இயேசுவை வாழ்த்துவேன்ஆவியானவரே உம்மைப் பாடிடுவேன்ஆனந்த களிப்புள்ள உதடுகளால் 2.சிலுவையிலே தொங்கும் நேரம்கள்ளனையும் நீர் மன்னித்தீரேஅடிமையையும் மன்னியுமேஅண்ணலே உந்தன் தயவாலே Pithavai Pottruvean Yesuvai song lyrics in English Pithavai Pottruvean Yesuvai VaalthuveanAaviyanavarae Ummai paadiduveanAanantha Kalipulla Uthadugalaal 1.Manithanukkaai UyirkodukkaMaanida Roobaththil VanthavaraeRaajathi Raajan Devanthi DevanMaattu thozhuvam therintheduthaar 2.Siluvaiyil thongum nearamkallanaiyum neer MannitheeraeAdimaiyaiyum ManniyumaeAnnalae Unthan Thayavalae 3.Sothanaiyil

Pithavai Pottruvean Yesuvai – பிதாவைப் போற்றுவேன் இயேசுவை Read More »