Manasae Ketkalaye – மனசே கேட்கல
மனசே கேட்கல மனசே கேட்கல 
மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2)
உம்மைவிட்டு தூரம் போக 
மனசு கேட்கல 
உம்மைவிட்டு விலகி போக 
மனசு கேட்கல 
உம்மை மறந்து உலகில் வாழ 
மனசு கேட்கல – (2)
1. உம்மை நான் பார்கலான 
மனசே கேட்கல 
உம்மோடு பேசலன மனசே கேட்கல-2
உம் பாதம் அமரலான 
மனசு கேக்கல – (2)
உம்மோடு இணைய மட்டும் 
மனசு கேக்குது 
உம்மோடு பேச மட்டும் இதயம் 
துடிக்குது 
( மனசே கேட்கல )
2. சிலுவையிலே அடிக்கப்பட்டாயே 
மனசே கேட்கல 
எனக்காக துன்பப்பட்டாயே 
மனசே கேட்கல – (2)
எனக்காக எதையும் தாங்கினீர் 
மனசே கேட்கல – (2)
உமக்காக எதையும் தங்கிட 
மனசு கேக்குது 
உனக்காக எதையும் செய்திட 
இதயம் துடிக்குது 
( மனசே கேட்கல )
3. உலகத்தையே வெறுக்கச் 
சொன்னாயே மனசே கேக்கல 
சிலுவையதை சுமக்க சொன்னாயே
மனசே கேக்கல -(2)
பாடு துன்பம் சகிக்க சொன்னாயே
மனசு கேக்கல – (2)
உம்மை நினைத்து பார்த்த பின்பு 
மனசு மாறிடுச்சு 
உம்மை நினைத்து பார்த்த பின்பு 
வாழ்க்கை மாறிடுச்சு ( மனசே கேட்கல )

