கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 – […]

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar கர்த்தரே ஆவியானவர் அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர்(2) வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் யாவரும் இயேசுவண்டை வரலாம், உங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தெய்வம் நம்பியவரண்டை வரலாம்(2) துன்பம் இன்பமாக மாறும் நிச்சயத்தோடே வரலாம்(2) கர்த்தரே ஆவியானவர் தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்பெயர்சொல்லி அழைத்தாரேதலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார் தலை முறைக்கும் நன்மை செய்வார்(2)தாயைப் போல சுமந்து காக்கும்

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar Read More »

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மாஇனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மாகர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யாஇனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையாநீங்க நம்பினால் என்னநம்பாவிடாலும் என்ன -2நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மாநிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையாகர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா Karthar sonnathellam song lyrics in english Karthar sonnathellam nadanthichammainiyum sonnathelam nadakkummammaKarthar sonnathellam nadanthichaiyainiyum sonnathellam nadakummaiyaneenga nambinaal ennanambavittalum enna-2 nitchayam sonnathellam nadakkumammanitchayam sonnathellam nadakkumaiyakarthar

கர்த்தர் சொன்ன தெல்லாம் – Karthar sonnathellam Read More »

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea கன்மலையே கன்மலையேகண்ணோக்கி பாரும்கண்ணீர் விடும் என்னைத்தான்என்னவென்று கேளும் 2 நீர் கேளா விட்டாயார் என்னை கேட்பார்நீர் பாரா விட்டால்யார் என்னை பார்ப்பார் 2 1.உம் மார்பில் சாய்ந்து விட்டேன்உம் மடியில் படுத்து விட்டேன்என்னால தாங்க முடியல _ இயேசுவேஎன்னால தூங்க முடியல – கன்மலையே 2.கஷ்டங்களும் நஷ்டங்களும்இஷ்டம் போல வந்ததையாஉதவிட யாரும் இல்லையே _ இயேசுவேஉம்மை விட்டா நாதியில்லையே – கன்மலையே 3.விண்ணப்பத்தை கேட்பவரேகண்ணீரை காண்பவரேகூகுரல் கேட்பவரே _ என்

கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea Read More »

கரம் பிடிப்பார் – Karam pidipaar

கரம் பிடிப்பார் – Karam pidipaar கரம் பிடிப்பார்தலையை உயர்த்துவார்நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோஎதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2 1.தாயின் கருவில்உருவாகும் முன்னேஎங்களை குறித்து திட்டம் கொண்டீர்வணைத்திடுமே உருவாக்குமேஒருமணமாய் ராஜ்ஜியம் கட்டநன்மையையும் கிருபையும்தினம் தந்து நடந்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் பிடிப்பார் 2.குடும்பமாய் உம் சேவை செய்யமுழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்கிருபையும் வரங்களும்தினம் தந்து நீர்உமக்காக ஓடிட பெலன் தருமேசிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம்

கரம் பிடிப்பார் – Karam pidipaar Read More »

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer கர்த்தரை நம்புஉன் கண்ணீர் துடைப்பார்கவலை வேண்டாம்உன்னை ஆதரிப்பார் – [2]கர்த்தரை நம்பு யாருமில்லையே எதிர் காலம் இல்லையேயாரிடம் சொல்ல என்று கதறினாயோவாழ்க்கை இல்லையே இனி காலமில்லையேவாழ்வு எதட்கு என்று சோகம் கொண்டாயோ கண்ணீர் துடைப்பார்உன்னை அனைத்து கொள்வார்உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு – [2] சொற்கள் இல்லையேஉன் துன்பங்கள் சொல்லசொந்தம் இல்லையேவேதனை சொல்லி ஆரிடா நெஞ்சில் ஈரம் இல்லையேவிழிகளில் கண்ணீர் இல்லையேகாரணம் கேட்கஉள்ளம் ஏங்குகின்றதோ

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer Read More »

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku கலங்கிடும் நெஞ்சிற்கு அமைதியை தந்தவரே கனிவாய் காத்திடும் ஆறுதல் தருபவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே 1.பாவங்களை மன்னித்தவரே சாபங்களை தீர்த்தவரே கண்ணீரை துடைத்தவரே கஷ்டங்களை தீர்ப்பவரே அமைதியை எந்நாளும் தருபவரே அரனான கோட்டையும் ஆனவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே- கலங்கிடும் நெஞ்சிற்கு 2.செங்கடலை பிளந்தவரே இஸ்ரவேலை காத்தவரே சொல்லாதே குணமாக்கும்

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku Read More »

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil கன்னி மரியின் பூமடியில்கடும் பனியின் காரிருளில்மாட்டடையின் முன்னணையில்மாதேவன் நம் வடிவில்பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் தேவ தூதர் கூடுகிறார்தேவகானம் மீட்டுகிறார்வானில் புகழ் தூவுகிறார்தேனில் இசை கூட்டுகிறார் நல்ல செய்தி பாடுகிறார் நாடறிய ஓடுகிறார்வல்லதேவன் இயேசு இன்று அவர் வந்த கதை கூறுகிறார் பாவம் போக்கும் ஜீவநதி பாரிினிலே பாய்ந்திடுதோதன்னைத்தானே மாந்தருக்கு தாரை வாத்து தந்திடுதோ. Kanni Marine Poo Madiyil song lyrics in English

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லைஅவர் என்னை நடத்துவதாலே -2 1.என்னை புல்லுள்ள இடங்களிலே நடத்தி செல்கின்றிர் – 2எதிலும் நான் குறைந்ததில்லையேஎன் வாழ்விலே எதிலும் நான் குறைந்ததில்லையே கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லைஅவர் என்னை நடத்துவதாலே -2 2.நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தபோதிலும் – 2என்னோடு கூட வருகின்றிர் நீர் எப்போதும்என்னோடு கூட வருகின்றிர் கர்த்தர் என் மேய்ப்பர் நான்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan Read More »

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2பிரதான ஆசாரியனை கண்டேன் அவரே அல்பா அவரே ஒமேகா முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2 எபேசுவே உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை, நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மைஅப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மைநீ சகித்துக்கொண்டிருப்பதையும்,

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil Read More »