Aben Jotham

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானேஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2 Chorusஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிதுஉன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2 1)முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் […]

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics Read More »

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானேஇரட்சிக்கப்பட்ட ஜனம் தானே சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே-2சொல்லி முடியா ஈவுகள் யாவும் அள்ளி அள்ளி கொடுப்பாரே -2 மகிமை நிறைந்த பட்டயமானவர்வெற்றி நிச்சயம் தருவாரே-2சிங்க கெபியோ அக்கினி சூளையோசேதமின்றி காப்பாரே -2 இச்சகம் பேசும் சத்துரு வாயை நிச்சயம் தேவன் அடக்குவாரேமலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கிபதறுகொப்பாய் மாற்றிடுவாய்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் Read More »

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா அவர் Heartu ரொம்ப white’uஅவர்பண்றதெல்லாம் right’uஅவர் நம் மேல் கொண்ட பாசம்ரொம்ப ரொம்ப height’u குட்டி பிள்ளைங்க நாமபிறந்த பாலனை பார்க்கபோலாமா போலாமாபார்க்க போலாமா போகலாமே நாம் போகலாமேபாலனை பார்க்க போலாமே -இயேசுபாலனை பார்க்க போலாமே பெரிய பெரிய காடு தாண்டிபெரிய பெரிய மலையும் தாண்டிஇயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)Google map’ம் இருக்குவானிலே விண்மீன் இருக்குவழிகாட்ட நமக்கு இது போதாதா போகலாமே நாம்

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum G major அபிஷேகம் செய்திடும்அபிஷேக தைலத்தால்அபிஷேகம் செய்திடும்ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும்பரிசுத்த தைலத்தால் வேறொரு இதயம்தாருமே எனக்குஉமக்காய் அடையாளமாய் நிற்பேன்தேவனின் ஆவியேதங்கிடும் எனக்குள்உமக்காய் அனலாக செயல்படுவேன் அபிஷேக தைலமேஎன்னை நிரப்பிடுதே பூரண ஆனந்தம்தாருமே எனக்குநாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்துயரங்கள் யாவும்நீக்கிடும் எனக்குள்நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே ஆனந்த தைலமேஎன்னை நிரப்பிடுதே பரிசுத்த ஜீவியம்தாருமே எனக்குஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமேஆவியின் வரங்கள்தாருமே எனக்குஉந்தனின் ஊழியம் செய்திடுவேன் பரிசுத்த தைலமேஎன்னை நிரப்பிடுதே Abishegam seithidum song lyrics

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum Read More »

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum என்னோடு நீரும் உம்மோடு நானும்இரு கரங்களை பிடித்து, முன்னே செல்லுவோம்ஆவியில் நானும், பார்த்திட வேண்டும்உந்தன் திரு முகம், பார்க்கவேண்டுமே நடக்க பழக்குகிறீர்வான் மீது ஏற செய்யுவீர்நடக்க பழக்குகிறீர்வின் உலகில், வாழ செய்யுவீர்என்றென்றுமாய்எப்போதுமேஎன்றென்றுமாய் 1.எந்தன் இரு கரம் பிடித்துஉந்தன் அருகினில் அனைத்துவார்த்தைகள் தந்துமேஎன்னை ஆதரிப்பவரேஅநியாயங்கள் எதுவும்நேரிடாமல் காப்பவரேஅனுதினமும், என்னை நடத்துவீரே – நடக்க பழக்குகிறீர் 2.இந்த வாழ்வினில் மாற்றம்ஒ நேர்ந்திடும் பொழுதேதேற்றிடும் உம் கரம்எந்தன் ஆற்றல்

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum Read More »

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram நல்ல தெய்வம் நீங்க தானப்பாநல்ல தெய்வம் நீங்க தானப்பாஎன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டநல்ல தெய்வம் நீங்க தானப்பா ஆராதனை உமக்கு தானப்பாஎங்கள் ஆராதனை உமக்கு தானப்பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்ஆராதனை உமக்கு தானப்பா Mannile seitha paathiram song lyrics in english 1.Mannile seitha paathiram thanaepala murai udainthu poneanaeennai thirumba thirunba vanaithu vaithualagu paartha nalla deivamae Nalla deivam neenga thanappanalla deivam

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram Read More »

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்றுஉணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய்நம்புகிறேன் இன்னும் அதிகமாய்என் சுக வாழ்வை நீர்துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்என்று நிறைவேறும் என்ற நிலைகள்காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்காயங்களும் கூட

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean Read More »

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua துதிகளின் மத்தியில்வாசம் செய்பவரேதூயவரே என் மேய்ப்பரே-2 உம்மை பாடிடுவேன்உம்மை போற்றிடுவேன்உம்மை துதிப்பேன்என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே எந்தன் உள்ளத்தில்என்றும் இருப்பவரேஎன்னை என்றும்வழி நடத்துபவரே நீரே என் தஞ்சம்எனக்கு யாரும் இல்லையேஎன் கரத்தை பிடித்துஎன்றும் நடத்தி செல்லுமே-2 என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே நீதியின் சூரியனேஉம்மை நான் நேசிக்கிறேன்நிகரில்லா கருணையின் கடலேஉம்மை நான் நேசிக்கிறேன்-2 நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவேசுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவே உம்மைத்தானே-8-நேசிக்கிறேன் ஆயிரங்களில்

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »