Alwyn. M

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம் […]

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என்‌ இயேசுவேநன்றி என்‌ மீட்ப்பரேநன்றி என்‌ தேவனேநன்றி என் நாயகனேநன்றி என்‌ நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒரு‌துளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின்

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்மேசியா நீர் வந்ததால்பாரெங்கும் பரவசம்புவியெங்கும் நற்செய்திபுனிதரே உன் பிறப்பால் – தெய்வ மகிமையைக் கண்டுபணிந்து கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை சேவிக்கின்றோம்மேன்மையை கண்டுதொழுது கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை போற்றுகின்றோம் (கிறிஸ்து)

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும் Read More »

Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை

Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையேஎன் நேசர் என்னை மறக்கவில்லையே-2 எல்ஷடாய் நீரே சர்வ வல்லவரேஎன்றென்றும் என்னை காக்க வல்லவரே-2 நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா-2 2.நதியில் மிதந்த போதும் மறக்கவில்லையேஓடி ஒளிந்த போதும் மறக்கவில்லையே-2முட்செடி அக்கினியில் காட்சி தந்தீரேஅற்புத அடையாளங்கள் செய்ய வைத்தீரே-2- எல்ஷடாய்

Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை Read More »

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் நீர் பெரியவர்நீர் உயர்ந்தவரேநீர் சிறந்தவர்நீர் மாறதவரே அனுபல்லவி.. குருடர்கள் பார்க்கட்டும்முடவர்கள் நடக்கட்டும்செவிடர்கள் கேட்கட்டும் ……உம் நாமும் சொல்லட்டும் (1) கேருபின் செராபின் மத்தியில் உலாவிடும்பரிசுத்த தெய்வம் நீர்பரலோக இராஜா நீர் மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்_(2) என்னை விட்டு உம் கிருபைஒருநாளும் மாறாதய்யா_(2)நீர் பெரியவர். (2) கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர் கீழே விழுந்த என்னை உம்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் Read More »

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதே-அந்தவார்த்தை மாம்சமானாரேதோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே ஒளியான தேவன் வழியாக வந்தார்இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதேஒளியான தேவன் வழியாக வந்தார்பயமெல்லாம் விலகி ஓடுதே வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் மறைந்து போகுதேவார்த்தை மாம்சமானாரேபயமெல்லாம் விலகி ஓடுதே 1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட மன்னவன் மனுவாய் பிறந்தாரே -2 வார்த்தை மாம்சமானாரேஇருளெல்லாம் விலகி ஓடுதே

Varthai Mamsamanare song lyrics – வார்த்தை மாம்சமானாரே Read More »

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா – 2 Palaivanamaai Iruntha Engalai song lyrics in english Palaivanamai Iruntha EngalaiSolaivanamaai Maattrineeraiya -2 1.Aruntha Kodiyai PolirunthomaeEngalai chediyodu Inaithuvitteerae – 2 – Engalai 2.Kanneerilae MoolgiyirunthomaeEngalai Kalippaga maatrineeraiya – 2 – Engalai 3.Varanda nilaththai polirunthomaeEngalai vayalveliyaai Maatrineeraiya – 2 – Engalai 4.Nambikkaiyattravaraai IrunthomaeEngalai Nangoormaai

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை Read More »

உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum

உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum 1.உங்க சத்தம் கேட்கனும்உங்க சித்தம் செய்யனும்உங்களோடு நடக்கனும்உம்மைப்போல மாறனும் – 2 அதுதான் என் ஆசைஅதுதான் என் வாஞ்சை – 2உங்க சத்தம் கேட்கனும் 2 இந்த பூமியில நான் வாழும்ஒவ்வொரு நாளும்உம் சத்தம் கேட்கனும்உம் சித்தம் செய்யனும் – 2அதுதான் என் ஆசைஅதுதான் என் வாஞ்சை -2 3.. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 2அதுதான் என் ஆசைஅதுதான்

உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum Read More »

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா நல்ல தகப்பன் நீர் தான் ஐயாநல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயாஉம்மையன்றி எனக்கு யாரும் இல்ல – (2) உமக்கே ஆராதனை – (4) நான் போகும் பயணம் தூரம் தூரம்என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)நான் மயங்கி விழும் நேரத்துல -(2)உங்க கோலும் தடியும்என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை – (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயாபரலோகம் நான் சென்றாலும் நீர் தான்

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா Read More »

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe காலமெல்லாம் கடந்து போனதே,என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும், (என் இயேசுவே இயேசுவே இயேசுவேஎன் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் , 1.வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே,பெலனும் என்னில் குறைந்து போனதே,தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,சித்தம் செய்யணும்

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe Read More »

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-2 1.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே செல்வோம்பரமன் நாட்டினிற்கே – இயேசுபரன் தம் வீட்டினிற்கே வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 2.போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 3.காடானாலும் மேடானாலும்கடந்து சென்றிடுவோம்-2பாடானாலும் பாடிச் செல்வோம்பரவசமுடனே – இயேசுபரன்

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »