ANTON VINCENT

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song […]

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai உடைந்து போன என்னை என் தேவன் தெரிந்து கொண்டீர் பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் – 2மனிதன் என்னை வெறுத்த போதிலும் நீர் விடவில்லை – 2கிருபையாலே தினம் தினம் நடத்தி வருகின்றீர் – உம் – 2 உடைந்து போன வழியறியா திகைத்த நேரம் நீரே வழியானீர்இருளில் சிக்கி தவித்த நேரம் நீரே ஒளியானீர் – 2கால்கள் சறுக்கி இடறுமுன்னே தாங்கி பிடிக்கின்றீர் – 2முன்னும்

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai Read More »

Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே வாதை இல்லை – 2 தீமை இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே போதித்து நடத்தும் பரிசுத்தர் பொல்லாப்பு நீக்கும் நல்லவர் ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் –

Uyirae Uyirae – உயிரே உயிரே Read More »

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க

தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க Read More »