Arjun Vasanth

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song […]

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதைகுறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள்ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிடமனதும் மாறிட மனிதன் அல்லவேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Read More »

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »