David Selvam

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar கர்த்தரே ஆவியானவர் அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர்(2) வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் யாவரும் இயேசுவண்டை வரலாம், உங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தெய்வம் நம்பியவரண்டை வரலாம்(2) துன்பம் இன்பமாக மாறும் நிச்சயத்தோடே வரலாம்(2) கர்த்தரே ஆவியானவர் தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்பெயர்சொல்லி அழைத்தாரேதலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார் தலை முறைக்கும் நன்மை செய்வார்(2)தாயைப் போல சுமந்து காக்கும் […]

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar Read More »

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !!நித்தம் அவர் எனக்காய் செய்வார்..சேனைகளின் கர்த்தர் அவரே !!யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2) Chorus பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால்பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2) Stanza – I கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2)பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) – இயேசுநாமத்தால்

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham Read More »

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae எல்லா துதியும் கனமும் உமக்கேஎல்லா மகிமையும் உமக்கே -2 ஆராதனை -8என் அன்பர் இயேசுவுக்கேஎன் இனிய இயேசுவுக்கே -2 All praise glory and honorBe unto the Lord forever…Hallelujah-4 Ellaa Thuthiyum Kanamum Umakkae song lyrics in English Ellaa Thuthiyum Kanamum UmakkaeElla Magimaiyum Umakkae -2 Aarathanai-8En Anbar YesuvukkaeEn Iniya Yesuvukkae -2 All praise

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae Read More »

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu தனிமை தனிமை என்னை வாட்டுதுவெறுமை வெறுமை என்னை வீழ்த்துது-2 ஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை சொந்தங்கள் இருந்த போதும் நண்பர்கள் சூழ்ந்தபோதும்தனிமையை உணர்கின்றேன்உள்ளுக்குள் உடைகின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை பட்டம், பதவி பணமும் கூட ஏனோ என்னை நினைக்கவில்லை வெறும் குழியில் விழுந்தது போல் வேதனையில் தவிக்கின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும்

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu Read More »

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye தேவ ஆவியே தூய ஆவியேஎன்னை இன்று நிரப்பிடுமே வாருமே நீர் வாருமே -2 உந்தன் மகிமையில் மூழ்கனுமே -2 1.மறுபடி நான் பிறக்கணுமே மறுரூபம் என்னை ஆக்கிடுமே உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே முழுவதும் நான் நனையணுமே – வாருமே நீர் 2.ஜீவ தண்ணீரை ஊற்றிடுமேதாகம் தீர்ந்து மகிழனுமே கணி தரும் ஒரு மரமாக ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே வாருமே நீர் வாருமே -2

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye Read More »

உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean

உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் – Unnatharae ummaraivil thangi vaalkirean உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்குபுகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 – என் மறைவிடமே என் உறைவிடமேநான் நம்பியுள்ள என் கன்மலையே-2 1.தீங்கு நாட் களில்என்னை மறைத்து கொள்கிறீர்உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2கேடகம் நீரே என் மகிமையும் நீரேஎன் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமேநான் நம்பியுள்ள என் கன்மலையே-2 2.உம்மை நோக்கி

உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean Read More »

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே – என்னோடு பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே 1. நோவாவோடு பேசினீரே பேசும் இயேசுவே ஏனோக்கோடு பேசினீரே பேசும் இயேசுவே மோசையோடு ஸ்நேகிதனாய் பேசினீங்களே அது போல என்னோடு பேசும் இயேசுவே 2. ஈசாக்கோடும் யாக்கோபோடும் பேசினீங்களே அது

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu Read More »

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai நீங்க எனக்கு சொன்ன வார்த்தைஎன் நெஞ்சுக்குள்ள இருக்கு நெஞ்சுக்குள்ள இருக்குநீங்க எனக்கு செஞ்ச உதவிஎன் கண்ணுக்குள்ள இருக்கு கண்ணுக்குள்ள இருக்கு ஏசப்பா உங்க மனசு போல ஒரு மனசு இங்க யாருக்கு இருக்குஉங்க அன்பு போல ஒரு அன்பு இங்க யாருக்கு இருக்குஎன் கண்ணுக்குள்ள இருக்கு என் நெஞ்சுக்குள்ள இருக்கு ஏசப்பா 1.விழுந்து கிடந்த என்னையும் தூக்கினது நீங்க தான்விழாமலே இன்னமும் காப்பதும் நீங்க

நீங்க எனக்கு சொன்ன வார்த்தை – Neenga Enaku Sona Vaarthai Read More »

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லைகரத்தினால் நிகழ்த்துவார்பெருங்கடல் விழுங்க கூடூமோஇல்லை காற்றினை அடக்கி ஆளுவார் வானாதி வானம் அரசாலும் ராஜன்பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்மலை காடுகள் நதிகள்கேதுருக்கள் ஆடும்அவர் நாமம் உயர்ந்ததென்றேஅவர் நாமம் உயர்ந்ததே Everlasting God He does marvellousProminent among all the Nations yeh…Supernatural the way all he doesNone like him – He triumphs all the battle field

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo Read More »

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil என் வாழ்க்கை பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம் என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் 1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil Read More »

என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi

என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi என் மணவாளனே- உம் மடி போதுமே என் மணவாளனே- உம் அன்பு போதுமே உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே என் நினைவாக நீர் இருந்தீரே -அதனால் அற்பமாய் நினைத்தோர் முன்னே என்னை ஆச்சரியப்படுத்தினீரே ஆகாதவள் ஆனேனே – என்னை தலைக்கல்லாய் உயர்த்தினீரே பாத்திரர் (2) நீர் ஒருவரே பாத்திரர் உரியவர்(2) எல்லா கனத்திற்கும் உரியவர் எனக்குள்ளே நீர் இருக்கின்றீர் என் உள்ளத்தில் நீர் ஜொலிக்கின்றீர் எப்பக்கம்

என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi Read More »

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம் 1. யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால்பட்டவுடன் எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன ஏழு நாள் ஊர்வலம் வந்ததால் 2. தாகோன் விழுந்து நொருங்கியது வல்லமை இழந்து உடைந்து போனது சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம் சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் 3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர்வழி நடத்திடும் கர்த்தரின்

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam Read More »