Francis Xavier

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்உபகாரங்கள் ஒன்றும் மறவாதேஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்உபகாரங்கள் ஒன்றும் மறவாதே கிருபையால் தேவ கிருபையால்தயவால் எல்லாம் தயவால் -2நான் உயரே உயரே பறப்பேன்உன்னத தேவனின் கிருபையால்கிருபை தேவ கிருபைதயவு நித்திய தயவு எந்தன் தாழ்வினில் நினைத்தவரேஉம் கிருபை என்றென்றுமே -2 எந்தன் பிராணனை மீட்பவரேகிருபையால் முடி சூட்டினீர் -2 கிருபையால் தேவ கிருபையால்தயவால் எல்லாம் தயவால் -2நான் உயரே உயரே பறப்பேன்உன்னத தேவனின் கிருபையால்கிருபை […]

En aathumaavae sthotharipaen song lyrics – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் Read More »

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2 உம் பாதம் பணிந்து சேரும் முன்னேஎன் நாட்கள் வீணாய் போனதேஉம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்நீர் மற்றும் போதுமேஉம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும் 1.உம் சித்தம் ஒன்றே நான்தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்நடக்கும் என் வழிகளிலெல்லாம்உம்மையே

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் Read More »

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை என்றுமுள்ளது உம் தயவு என்றுமுள்ளது உம் இரக்கம் என்றுமுள்ளது உம் அன்பு நீர் நல்லவர் ,நன்மை செய்பவர் நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர் நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர் 1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை என் சத்துரு முன்பாக உம் தயவு என் பாவ செயல்களில் உம் இரக்கம் என் கண்ணீரின் பாதையில் உன்

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai Read More »

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் – – தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு மேலானது உயிரைவிட ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன். 3.சுவையான உணவு உண்பதுபோல்

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren Read More »

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae உங்க கிருபை வேண்டுமே, உங்க கிருபை பொதுமே உங்க கிருபை இல்லனா வாழ்கை இல்லையே வழுவி போன்னேன் தவரி போன்னேன் உம் பாதம் என்னை தினமும் தேடிவந்ததே நான் துலைந்து போனேன் என்று நினைத்த நாட்களுண்டு நான் அழிந்து போன்னேன் என்ற நாட்களும் உண்டு வானம் திறந்து என்னை காத்த தேவன் உங்க வானம் திறந்து என்னை காத்த தேவன் இயேசுவே என்னை மீட்டவரே இயேசுவே என்

உங்க கிருபை வேண்டுமே – Unga Kirubai Vendumae Read More »

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »