Franklin Simon

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும் […]

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர்

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன்

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் உம்மை துதித்து துதித்திடுவேன்உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்திடுவேன்-2உம்மை துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்துயரங்கள் மறந்திடுவேன் -2 1.கஷ்டத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரேஎன் துன்பத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே -2உதவா என்னை தேடி வந்தீரேஉம் கரத்தால் உயர்த்தினீரே -2 – உம்மை துதித்திடுவேன் 2.துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரேஎன் துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே-2யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரேயாருமில்லாத நேரத்திலே

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் Read More »

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன். Chorus 1 என் நினைவுகள் ஒன்றும் அல்ல அவர் நினைவில் சோறாமல் ஓடிடுவேன் Chorus 2 உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே (2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே(2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே Read More »

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானேஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2 Chorusஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிதுஉன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2 1)முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச்

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics Read More »

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Uyar Ezhumbuven உயர் எழுப்புவேன் Tamil Christian Song Ummai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna unduUmmai allal yennaku yar unnduUlagil ummai andri ennakku yenna undu Thoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreerThoolviyin bimbangal kannil therinthaalumVettryin ariyanaiku uyarthuginreer Paduguzhyil naan thalla pattaaalumVin nooki mel ezhumba

Ummai allal yennaku yar unndu – உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு Read More »

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி –

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae Read More »

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமேவல்லமையாய் இறங்கியே வாருமே வாரும் வாரும் வல்லமையால் நிறைக்கவாரும் வாரும் வரங்கள் தந்திடஆவியான தேவனே காத்து நிற்கிறோம் 1.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட வேண்டும்அசுத்த ஆவிகள் ஓடிட வேண்டும்இயேசுவே தெய்வம் என்று தேசம் அறிந்திடஎலியாவை போல வேண்டி நிற்கிறோம். -வாரும் 2.மந்திரம் சூனியம் ஒழிந்திட வேண்டும்மந்திரவாதிகள் மாறிடவேண்டும்இயேசுவின் வல்லமை போல் ஒன்றுமில்லையேஎன் தேச ஜனங்கள் அறிந்திட வேண்டும்.-வாரும் 3.ஆவியின் கனிகள் தந்திட

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர்நீரே என்னை காப்பவர் -2 ஹால்லேலுயா சொல்லி பாடுவேன் உன் நாமம் உயர்த்திடுவேன் -2 கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதாலே குறைவுகள் என் வாழ்வில் வருவதில்லையே -2 அமர்ந்ததண்ணீர் அண்டை என்னை நடத்திடுவார் நான் பசி ஆற உணவு ஊட்டி மகிழ்ந்துடுவார் -2 – நீர் என் மீட்பர் கர்த்தருக்கு பொறுமையாய்

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar Read More »