Giftson Durai

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல – […]

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன்தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும் புயலும் கடலும் என்னை ஓடி

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam Read More »

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Read More »

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே உன்னதரே உம் மறைவினிலேஅனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்வல்லவரே உம் நிழலிலனிலேநிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாகஉம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2 என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளைஎன்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரின் சதிகளை என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே கருவில் நான்

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Read More »

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல தகுதியே இல்லஉங்க முகத்த பாா்க்கஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரேஉடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 துணிகரமாய் நான் பாவம் செய்தேன்உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2-என் இயேசுவே உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Read More »

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum Deva Badhilai

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva Read More »

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae————————உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே 2x தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோநீர் வேண்டும் எனதருகேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம்

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae Read More »

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் – நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2 வார்த்தையால் பூமி வந்த விசுவாசம் வார்த்தையே மாம்சமான விசுவாசம் சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே எல்லாம் உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும் செங்கடலை

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu Read More »

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai

Scale – C min Lyrics:- பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்தகப்பனை போல் என்னை தோளில் சுமந்துஉம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர் என்னை அறிந்தவரே முன் குறித்தவரேஉம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன் மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே) தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்நான் அதை

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai Read More »

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் என் வார்த்தையினால் அல்ல என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் உம் சாயலால் உருவாக்கினீர் உம் கிரியைகள் அதிசயமானவைகள் என் ஆன்மா என்றும் உமை பாடும்

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »