Johnsam Joyson

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்நீரே என் தேவன் என்று சொன்னேன்அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – (2)நானோ கர்த்தாவே ! 1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினதுதுயரத்தால் என் கண்கள் கருத்தது- (2)சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்ததுஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்- (2)நானோ கர்த்தாவே ! 2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன் – (2)உடைந்த பாத்திரத்தை போல் நான் […]

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Read More »

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதேவாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2நினைப்பதை காட்டிலும்வேண்டுவதை பார்க்கிலும்அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2வஸ்திரம் என்மேல் விரித்தீரேஉம் அடையாளம் கொடுத்தீரேஎன்ன வந்தாலும் என்னோடிருப்பீரே – யெகோவாயீரே Yehova yeerae song lyrics in english Neer Irukka Kavalai EnakkillayaeNeer Ellam Paarththukkolveerae-2 Yehovayirae Yehovayirae-2-Neer Irukka

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே Read More »

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae ஜெயமே ஜெயமே ஜெயமேஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமேஇயேசு நாமத்தாலே என்றும் ஜெயமேஇனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம் போல சத்துரு வந்தாலும்ஆவியானவர் கொடியேற்று வார்தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல்சத்துரு வை சிதறடிப்பார் மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார்ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்நாம் முன்னேற நம்மை நடத்துவார்யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார்ஜெயத்தை நமக்குத் தருவார் Jeyamae Jeyamae song lyrics in

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae Read More »

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae ஏழைக்கு புகலிடமேஎளியோரின் தஞ்சமேஎன் மேல் இரங்கிடுமேதேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்நிச்சயமான உம் கிருபையினால்-2மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2விலகாதிருந்தென்னை காத்திடுமே-2மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae song lyrics in english Yezhaikku PugalidamaeEliyorin ThanjamaeEn Mael IrangidumaeDeva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En MelNichchayamaana Um Kirubayinaal-2Meettukkonda En Deivamae-2Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Read More »

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer 1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 2. அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer Read More »

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா – 2 1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் முழுவதும் மறவாமல்நன்மை தொடரச் செய்கின்றீர் -2தடைகளை தகர்ப்பவரேஉன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர்நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே Thoolilirunthu UyarththineerThookki Ennai NiruththineerThuthithu Paada Vaitheer Alleluya -2 1.kaalaithorum ThavaramaalKirubai kidaika SeikintreerNaal Muzhuvathum MarvaamalNanmai Thodara Seikintreer -2Thadaikalai ThagarppavaraeUn

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer Read More »

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai NirainthavaraeUm Karam Enakaatharavae-2Varuveer En PaathayilTharuveer Enakkaananthamae-2Kirubai Nirainthavarae… 1.Kanneerin PaathayilaeUm Karathaal Thaangidumae-2Nerukkathin NerathilaeEnakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2Kirubai Nirainthavarae 2.Paathangal Idarum bothuNalla Paathaiyil Nadathidumae-2Sothanai Perugum

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae Read More »

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »