JOLLEE ABRAHAM

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே 1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்என்னையுமே தம்சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் – தேவ 2.பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலனளிப்பார் – தேவ 3.அத்திமரம் துளிர்விடாமல்ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்கர்த்தருக்குள் சந்தோஷமாய்நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ 4.நீதிமானை அனுதினமும்சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்கர்த்தர் அன்பை விட்டு நீங்காசுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ 5.முன்னறிந்து […]

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera Read More »

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் ஆவியாய் ஆதியில் இருந்தீரே இறைவாநீர் மீது நின்று உம் சொல்லாலே எல்லாம் படைத்தவரே பிரபஞ்சமெல்லாம் படைத்த என் இறைவாகுறையேதுமின்றி அனைத்தையும் படைத்தீர்மானுடரின் மீறுதலினால் பாவங்களால்சாபமே வந்ததே நீரேதான் தஞ்சமேமீட்டிடுமே காத்திடுமே எந்நாளும் சநீதம கமதநீ சநீதம கரிசாசரிக ரிகம கமத மதநீதநீசரி சநீதம கமதநீ சாநீச தநீ மத கம கமதநீ இறைமகன் நீரே இறங்கியே வந்தீர்என் பாவம் போக்க சிலுவையில் தொங்கினீர்பல பாடு சகிதத்தினால் உம்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் Read More »

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்உன்னைப் பிரிந்து நொந்தேன் (2) 2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2) 3.வாழ்வு தரும் வசனமெல்லாம்நீர் என்று அறிந்த பின்னேவேறு எங்கே நான் போவேன்எந்தன் புகலிடம் நீரே

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen Read More »

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் – 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2 என் கண்களை நீர் கழுவிவிடும் – என்பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்பாதையை நானும் காணவேண்டுமே – தூயவழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்சிலுவையை சுமந்து

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் சரணம் Iஅழகிய இரவு இது – நிர்மல இரவுஇளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2ஜீவ ஒளியாய் பாரில் இயேசுஉதித்த மகத்துவ இரவு சரணம் IIநம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவுநம் பாரம் சுமக்க அவர் வந்த இரவுபுதியொரு உலகம் பாரில் தோன்றஇயேசு பிறந்த இரவு சரணம் IIIமிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவுஞானிகள் பிள்ளையைத்தேடி

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »