Jolly Siro

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar மகிமையால் நிரப்பிடுவார்மறுரூபமாக்கிடுவார்நிறைவை தந்திடுவார்குறைவை போக்கிடுவார் மகிமை (2) மன்னவரின் மகிமைகிருபை (2) துதிக்கும் போது கிருபை 1)ஐசுவரிய சம்பன்னரேஅழகாய் அலங்கரிப்பாரேகுறைவுகளையெல்லாம்மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை 2) சமாதான காரணரேசமுத்திரத்தை அசைப்பவரேவிரும்பி கேட்டதையும்விரைந்து செய்திடுவாரே -மகிமை 3) ஆவியானவரேஅக்கினியால் நிரப்பிடுவாரேஆயிரமாயிரமாய்அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English Magimaiyaal NirappiduvaarMaruroobamakkiduvaarNiraivai thanthiduvaarKuraivai pokkiduvaar Magiai (2) Mannavarin MagimaiKirubai(2) Thuthikkum pothu Kirubai 1.Aiswariya SmabannaraeAlagaai AlangaripparaeKuraivukal […]

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar Read More »

இதிலும் மேலானதை – Ithilum Melanathai

இதிலும் மேலானதை – Ithilum Melanathai இதிலும் மேலானதைஇதிலும் பெரியதைஇதிலும் சிறந்ததைஎன் தேவன் செய்து முடிப்பார் -2 காலங்கள் மாறினாலும்எதிர் காற்று வீசினாலும்நங்கூரம் இயேசுவிலே -2 பெருகவே பெருகப்பண்ணிஎல்லையை விரிவாக்கிவாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் -2 வன்கண்கள் குருடாக்கிவிக்கினங்களை மாற்றிவெற்றியாக நடக்கச்செய்வார் -2 Ithilum Melanathai promise song lyrics in English Ithilum MelanathaiIthilum periyathaiIthilum SiranthathaiEn Devan seithu mudippaar -2 Kaalangal maarinalaumEthir kaattru veesinaalumNangooram Yesuvilae -2 Perugavae perugapanniEnnaiyai virivakkiVakkuthaththam niraivettruvaar -2

இதிலும் மேலானதை – Ithilum Melanathai Read More »

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar பெரிதான காரியம் செய்திடுவார் –இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்எல்ஷடாய் சர்வவல்லவர் –என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான 1.அற்பமான நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2அலைந்து திரிந்த இடங்களிலேநம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான 2.சிறுமையான நம் வாழ்வில்பெரிதானதை காண செய்வார் -2ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான 3.கலங்கி நின்ற நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2தோல்வியை கண்ட என்வாழ்வில்ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார்

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar Read More »

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுநன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2 என்னை தாயின் கருவினில் தெளிந்தவரேதாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2உள்ளம் கையில் என்னை வரைந்தவரேதகப்பனை போல சுமந்தீரே – நன்றி ஆவியில் பெலனை தந்தவரேஅபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2கிருபையினால் என்னை அலங்கரித்துஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி மந்தையில் என்னை சேர்த்தவரேஆயனை போல நடத்துகிறீர் -2வருகையில் ஏழை என்னையுமேமறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே Read More »

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே பலவான்கள் கண்கள் முன்பாகIn the presence of the mighty ones, பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்You lift the weak and raise them high. பலகணிகள் திறந்துOpening the gates wide, பரலோக பலத்தால்With the strength of heaven, பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்Fill even this weak one with Your strength. உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்We exalt and praise You, கரங்களைப் பிடித்து உருவாக்குமே!Holding our

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே Read More »

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) Nanmaiyinal Thirupthi Seivaarae Tamil christian song lyircs in english Nanmaiyinaal Thirupthi Seivarae – (2) Unnodu Irukkum YesuUnnai Kaivida MaataarUnnodu Irukkum YesuUnakku Nanmai Seivaar Nanmaiyinaal Thirupthi Seivarae

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai யாருக்கு வேதனை?யாருக்கு துக்கம் துக்கம்?யாருக்கு சண்டைகள்?யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்?யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்? ஐயோ? ஐயோ? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானேமதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்மதுபானம் இரத்த வருணமாயிருந்து

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai Read More »

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2 அந்தப்படி மனைவிகளே சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிங்ககற்புள்ள நடக்கையால அவர ஆதாயம் பண்ணுங்க – 2அழியாத அலங்காரமோ உங்கள் சாந்தமும் அமைதலுமேதேவனின் பார்வையிலோ விலையேறப்பெற்றது – 2— புத்தியுள்ள ஸ்திரீ மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள எந்த ஸ்திரீயும்பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்கு சமானம் – 2மெதுவான பிரதியுத்திரம் கோபத்தை மாற்றிடுமேகடுஞ்சொல் பேசுவதோ கோபத்தை

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கிதயை செய்யும் காலம் வந்ததேதயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர் 1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே வெளிப்படும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்குதுதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli Read More »