Jolly Siro D

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar பெரிதான காரியம் செய்திடுவார் –இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்எல்ஷடாய் சர்வவல்லவர் –என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான 1.அற்பமான நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2அலைந்து திரிந்த இடங்களிலேநம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான 2.சிறுமையான நம் வாழ்வில்பெரிதானதை காண செய்வார் -2ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான 3.கலங்கி நின்ற நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2தோல்வியை கண்ட என்வாழ்வில்ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் […]

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar Read More »

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுநன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2 என்னை தாயின் கருவினில் தெளிந்தவரேதாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2உள்ளம் கையில் என்னை வரைந்தவரேதகப்பனை போல சுமந்தீரே – நன்றி ஆவியில் பெலனை தந்தவரேஅபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2கிருபையினால் என்னை அலங்கரித்துஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி மந்தையில் என்னை சேர்த்தவரேஆயனை போல நடத்துகிறீர் -2வருகையில் ஏழை என்னையுமேமறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே Read More »

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடக்கிறவன் எவனோ பாக்கியவான்உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2 1.(உன்)மனைவி உன் வீட்டோரத்தில் கனி தரும் திராட்சைக் கொடி-2உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகள் போலவே இருப்பார்கள்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் Kartharukku Payanthu Avar Vazhiyil song lyrics in English Kartharukku Payanthu Avar VazhiyilNadakkiravan

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil Read More »

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai யாருக்கு வேதனை?யாருக்கு துக்கம் துக்கம்?யாருக்கு சண்டைகள்?யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்?யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்? ஐயோ? ஐயோ? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானேமதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்மதுபானம் இரத்த வருணமாயிருந்து

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai Read More »

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2 அந்தப்படி மனைவிகளே சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிங்ககற்புள்ள நடக்கையால அவர ஆதாயம் பண்ணுங்க – 2அழியாத அலங்காரமோ உங்கள் சாந்தமும் அமைதலுமேதேவனின் பார்வையிலோ விலையேறப்பெற்றது – 2— புத்தியுள்ள ஸ்திரீ மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள எந்த ஸ்திரீயும்பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்கு சமானம் – 2மெதுவான பிரதியுத்திரம் கோபத்தை மாற்றிடுமேகடுஞ்சொல் பேசுவதோ கோபத்தை

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai Read More »

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கிதயை செய்யும் காலம் வந்ததேதயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர் 1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே வெளிப்படும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்குதுதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli Read More »

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க உங்கள விட்டு நான் எங்க

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae Read More »

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum விதைத்த விதைகள் முளைக்கும் உலகத்தை பலனால் நிரப்பும் அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும் பலன் பலன்-இது பிரதிபலன் முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் 1) தேவன் கொடுக்கும் பலன்கள் எல்லாம் தாமதமாகாது -அது தரமும் குறையாது அமுக்கி குலுக்கி நிறைவான பலனை திரும்ப தந்திடுவார் – பலன் பலன் (2) 2) முளைக்க வைக்கும் வல்லமை எல்லாம் பூமியை பிளந்திடுமே- அது சவாலை தகர்த்திடுமே அழுது

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum Read More »

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா உம்மைப்போல யாருமில்லப்பாஉம்மைப்போல யாருமில்லப்பா-2 நீரே பெரியவரேநீரே உயர்ந்தவரேநீரே சிறந்தவரேஉம்மைப்போல யாரும் இல்ல-2 1.அனாதையாய் நான் அலைந்தேன் ஐயாஅன்பு காட்டிட யாருமில்லநான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்என்னை தேடி வந்தீர் ஐயா 2.உலகத்தால் நான் தள்ளப்பட்டேன் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்துஎன் சொந்தமானீர் ஐயா 3.அற்பமாக நான் எண்ணப்பட்டேன்குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்துஎன்னை உயர்த்தி வைத்தீரையா உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா Read More »