Joshua Satya

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae கிருபை தாருமே புது கிருபை தாருமே-4 பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமேபுதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2 புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3 1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமேநுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமேபாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமேசாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே 2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமேதேசத்தை கலக்கிடவே […]

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்என் துன்பம் யாவும் நீக்குவீர். 1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரேசோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே 2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரேபெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே. 3.மலைகள் விலகினாலும்குன்றுகள்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Uyarndhavarae – A Worship Medley Lyrics

Uyarndhavarae – A Worship Medley Lyrics sung by Joanna Shalini Nigarae Illa Devan NeerInaiyilladha Inimayum NeerIrakkam Seyum Thagappan NeerIrakkatthil Aisvaryar Neer Aayul Muluvadhum UyarthiduvenEnnai Arputhamaakina YesuvaiyeElla Pugalum Kanamum SeluthiduvaenEllavatrin Melum Uyarnthavarae Vaana Senaikal Thutar Kootangal Paadidum Valla NaamameMoopar Yaavarum Vizunthu Vanangidum Inaiyatrra Valla Naamame Marana Koorinai Odithu Elumbina Yutha Raja SingamaePaathalaththin Thiravukolinai Kaikalil Udaiyavarae No

Uyarndhavarae – A Worship Medley Lyrics Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் உம் நாமம் மிக உயர்ந்தது உம் நாமம் மிகப் பெரியது உம் நாமம் மேலானதுசிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம், வல்லமையிலும் உம் நாமம் மேலானது மன்னிக்கப்பட்டோர் யாவரும் மீட்கப்பட்டோரனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்விடுதலையானோர் யாவரும் இயேசு நாமம் தரித்தோர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் தூதர் பாடும் தூயரே சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் Read More »

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் ஆண்டு தோறும் காத்து வந்தீர்உம்மை போற்றி பாடுவான் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..உம்மை வாழ்த்தி வணங்குவேன் நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) வருஷங்களை நன்மையாகமுடிசூட்டி மகிழ்வீரேஉம்மை போல தெய்வம் இல்லை (2) உண்மை தெய்வம் நீர்வாக்கு மாறமாட்டீர் (2) நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) நான் உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பத்தைகண்கள் கண்டிடுமே நானே உன் பரிகாரிஉன்னை

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் Read More »

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம்

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »

உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen

உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen உன்னதமானவரின் மறைவினில் நான் இருப்பேன்சர்வ வல்லவரின் நிழலில் வசித்திடுவேன்-2என் கோட்டையும் அரணுமவர்என் தேவன் என் நம்பிக்கையே என்னை மூடுவார்என்னை மூடுவார்சிறகுகளின் நிழலில்அவர் செட்டைகளில் எந்தன் அடைக்கலம்நான் அசைக்கப்படுவதில்லைமேலானவர் மேலானவர் இயேசு என் ராஜனேஆராதிப்பேன் ஆராதிப்பேன்அவரில் அக மகிழ்ந்தே 1.இரவினில் பயங்கரமோபகலில் அம்புகள் பறந்திடுமோஆயிரம் ஆயிரமாய்என்னை எதிர்ப்பவர் எழும்புவாரோஎன் தாபரம் அவரல்லவோஎந்த வாதையும் அணுகிடுமோஅவரே என் தஞ்சம் என்றால்என்னை விடுவிக்காதிருப்பாரோ என்னை மூடுவார்என்னை மூடுவார்சிறகுகளின் நிழலில்அவர் செட்டைகளில்

உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen Read More »