Jotham

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து […]

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு அசமந்தமான வாழ்க்கையை விட்டுநீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோஅனலுமில்லாமல் குளிருமில்லாமல்வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள் இல்லைஅவர் வரும் நேரம் நாழிகையும்குறைவதை ஏனோ அறியவில்லைமணவாளன் வரும் நேரத்திலேஎண்ணெய் குறைவதை உணர வில்லை அதிகாலை எழுவது அசமந்தமேமுழங்காலில் நிற்பதும் அசமந்தமேவேதத்தைப் படிப்பதில் அசமந்தமேபடித்ததை தியானிக்க அசமந்தமேபாவத்தை வெறுத்திட அசமந்தமேபரமனை தேடிட அசமந்தமேஅசமந்தமே… அசமந்தமே… இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள்

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு Read More »

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலேகண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனேஉம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனேமன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரேமனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரேஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே அன்பே அழகே அடைக்கலமான என் அரணேஉயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வேஎன் உறைவிடமானவரே Uraividamanavare song

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை Read More »

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa அன்பின் அகலம், நீளம், ஆழம்உயரம் இன்னதென்று எப்படி நான் அறிவேன் உங்க அன்பிற்கு அளவே இல்லஉங்க பாசத்திற்கு முடிவே இல்லை அறிவுக்கு எட்டாத உங்க அன்பை நான்அறிந்து கொள்ள தேவ ஞானம் தாரும்அதை புரிந்து கொள்ள தேவ கிருபையை தாரும் – உங்க அன்பிற்கு நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகசெய்ய வல்ல தேவன் நீங்க தானேசெய்து முடிக்கும் கர்த்தர் நீங்க தானே – உங்க

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa Read More »

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai எந்தன் வாழ்க்கையின் பாதையை நினைத்து கலங்கி நான் தவிக்கையில் (2ஓ)எந்தன் கரமதை பிடித்து நடத்தின உந்தன் அன்பை பாடுவேன் (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ) துன்பத்தின் பாதையில் நடந்திட்ட வேளையில் என்னை தாங்கிய கிருபையே (2ஓ)அன்பிற்காய் நான் ஏங்கிய வேளையில் மாறா உம் அன்பால் அணைத்திரே (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும்

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai Read More »

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருதுஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருதுஇந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது Ooo..hoo… என் இயேசு என் காதலே Ooo..hoo… என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam Read More »

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேஎன் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா 1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2 என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »