கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku
கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku கலங்கிடும் நெஞ்சிற்கு அமைதியை தந்தவரே கனிவாய் காத்திடும் ஆறுதல் தருபவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே 1.பாவங்களை மன்னித்தவரே சாபங்களை தீர்த்தவரே கண்ணீரை துடைத்தவரே கஷ்டங்களை தீர்ப்பவரே அமைதியை எந்நாளும் தருபவரே அரனான கோட்டையும் ஆனவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே- கலங்கிடும் நெஞ்சிற்கு 2.செங்கடலை பிளந்தவரே இஸ்ரவேலை காத்தவரே சொல்லாதே குணமாக்கும் […]