K

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku கலங்கிடும் நெஞ்சிற்கு அமைதியை தந்தவரே கனிவாய் காத்திடும் ஆறுதல் தருபவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே 1.பாவங்களை மன்னித்தவரே சாபங்களை தீர்த்தவரே கண்ணீரை துடைத்தவரே கஷ்டங்களை தீர்ப்பவரே அமைதியை எந்நாளும் தருபவரே அரனான கோட்டையும் ஆனவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே- கலங்கிடும் நெஞ்சிற்கு 2.செங்கடலை பிளந்தவரே இஸ்ரவேலை காத்தவரே சொல்லாதே குணமாக்கும் […]

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார்உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா 2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா 3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா Kolkotha malai meethile song

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile Read More »

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil கன்னி மரியின் பூமடியில்கடும் பனியின் காரிருளில்மாட்டடையின் முன்னணையில்மாதேவன் நம் வடிவில்பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் தேவ தூதர் கூடுகிறார்தேவகானம் மீட்டுகிறார்வானில் புகழ் தூவுகிறார்தேனில் இசை கூட்டுகிறார் நல்ல செய்தி பாடுகிறார் நாடறிய ஓடுகிறார்வல்லதேவன் இயேசு இன்று அவர் வந்த கதை கூறுகிறார் பாவம் போக்கும் ஜீவநதி பாரிினிலே பாய்ந்திடுதோதன்னைத்தானே மாந்தருக்கு தாரை வாத்து தந்திடுதோ. Kanni Marine Poo Madiyil song lyrics in English

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan காக்கும் நல் தேவன் நமக்கென்றுமேகாத்திடுவார் என்றும் கண்மணிப்போல்கண்ணோக்கும் நல் மீட்பர் நமக்கென்றுமேகாப்பார் தினந்தோறும் இமைப்பொழுதும் உம்மோடு தான் உறவாடுவேன் உம்அன்பில் நெகிழ்ந்திடுவேன். – ( 2 ) – காக்கும் நல் 1) நிந்தைகள் நம் எல்லையைநெருங்காமல் அரணாகுவார் -(2)தீதொன்றும் சூழ்ந்திடாமல்எந்நாளும் காத்திடுவார் – ( 2 ) – – காக்கும் 2) வழியறியா இடறலெல்லாம்உம் தூதர்கள் ஏந்திடுவார் -(2)கொள்ளை நோய் யுத்தத்திலும்வென்றேகி முன்செல்வேனே –

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லைஅவர் என்னை நடத்துவதாலே -2 1.என்னை புல்லுள்ள இடங்களிலே நடத்தி செல்கின்றிர் – 2எதிலும் நான் குறைந்ததில்லையேஎன் வாழ்விலே எதிலும் நான் குறைந்ததில்லையே கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லைஅவர் என்னை நடத்துவதாலே -2 2.நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தபோதிலும் – 2என்னோடு கூட வருகின்றிர் நீர் எப்போதும்என்னோடு கூட வருகின்றிர் கர்த்தர் என் மேய்ப்பர் நான்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan Read More »

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2பிரதான ஆசாரியனை கண்டேன் அவரே அல்பா அவரே ஒமேகா முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2 எபேசுவே உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை, நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மைஅப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மைநீ சகித்துக்கொண்டிருப்பதையும்,

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil Read More »

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள்கர்த்தரின் வார்த்தையை கேட்போம் வாருங்கள் -2 இதுவே நல்லது இதுவே சிறந்தது இதுவே இன்பமானது -2 1.ஆயிரம் ஆயிரம் மனிதர்களை பார்க்கிலும் தேவா பிரசன்னம் மிகவும் உயர்ந்தது ஆயிரம் ஆயிரம் இடங்களை பார்க்கிலும் உம் ஆலயத்தில் இருப்பது நல்லது – இதுவே நல்லது 2.எண்ணிக்கையில்லா பொன் வெள்ளி பார்க்கிலும் உம் வேதமே மிகவும் சிறந்தது நம்பிக்கை இல்ல நண்பர்களை பார்க்கிலும்

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal Read More »

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei காலையிலும் துதி செய்மாலையிலும் துதி செய் – 2 இயேசுவையே துதி செய் உன் சுவாசம் உள்ளவரை செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) வாழ்வினிலும் துதி செய் தாழ்வினிலும் துதி செய் – 2கர்த்தரையே துதி செய் உன்னை காப்பவரை துதி செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) இன்பத்திலும் துதி செய் துன்பத்திலும் துதி செய் – 2தேவனையே துதி செய்

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei Read More »

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பேகண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும் 1. எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும் மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க கடின இருதயம் எனக்கு வேண்டாம் சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும் 2. அக்கினியாய் இறங்கி வந்து அழித்து போடும் மண்ணையும் நக்கி போட்டு சுத்தமாகிடும் மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும் 3. மாம்சமான

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe Read More »

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom கைகள் கொட்டிப் பாடுவோம்கடலலை போலே ஆடுவோம் தாளம் போட்டு பாடுவோம் தாவீதைப்போலே ஆடுவோம் அல்லேலூயா என்றே நாமும் ஆர்ப்பரித்துப் பாடும்போதுஅன்பான தந்தை வருகின்றார்அகமகிழ்ந்து ஆசீர் தருகின்றார் -2 – கைகள் 1.முரசொலித்து நடனம் செய்து பாடிடுவோம்நம் முற்பிதாக்களின் தேவனை நாம் போற்றிடுவோம் -2ஓசான்னா என்றே பாடும் ஓசை கேட்கும்போது – நம் நேச குமாரன் வருகின்றார் -2 அல்லேலூயா 2. பரிந்த பேசி ஜெபிக்கின்றார் பாடிடுவோம் –

கைகள் கொட்டிப் பாடுவோம் – Kaigal Kotti paaduvom Read More »