keba Jeremiah

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare […]

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர்

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு உள்ளத்தோடுஎன் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு இதயத்தோடு இந்நாள் வரை உன்னை ஆதரித்த,இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த – உன்ஆண்டவரையே நீ தொழுதேற்று உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரேஉள்ளங்-கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரேஅவர் சமூகமே ஆனந்தமேபிரசன்னம் பேரின்பமே எல்லை எங்கும் சமாதானமே என்றும்(என்றென்றும் ) தருபவர் அவரேஎல்லை இல்லா சந்தோஷமே

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye Read More »

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை ஏதோ எனக்கு புரியவில்லைஎன் மேல் பாசம் குறையவில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை ஈடில்லை இணையில்லைஇது போல் எவரும் செய்ததில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை உலகத்தின் அன்பு மேலானதென்றேன்நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரேதனிமையும் இல்லை வெறுமையும் இல்லைஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை பகைவர்கள் என்

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »

Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன்

Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன் என்ன நானும் தொலைச்சேன் உங்க அன்புலஎன்ன நானும் மறந்தேன் உங்க நெனப்புல ராஜாவாக போறேன் அவரோடு நான் வாழ போறேன்ராஜாவாக போறேன் அவரோடு நான் ஆழ போறேன்-2 1.என்ன நா பார்த்த வரைக்கும் ஒண்ணுமே விளங்களையேஉங்கள பார்த்த பிறகு தோற்களையே-2ஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சுஅதிகாரம் கெடச்சாச்சு என்தன் ஏசுவே-2 2.உலகத்தை பார்த்த வரைக்கும் எதையுமே நம்பளையேஉங்கள பார்த்த பிறகு நம்பிக்கையேஜீவன் கிடைச்சாச்சு புது வாழ்வு கிடைச்சாச்சுஅதிகாரம்

Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன் Read More »