Lucas Sekar

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா-2 மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர் பரலோகம் சேர்த்திடுவார் பரலோக ராஜனவர்-2 துதியும் கனமும் மகிமை செலுத்தி பாடிக்கொண்டாடு-2-ஒரு கோடி 1.மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே-2 பரலோக வாசலை திறந்தவர் இவரே நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே-2-துதியும் 2.உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே நீதியின் சூரியனாய் வந்தவரும் இவரே-2 பாவ இருளை நீக்கியவர் […]

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »