Manonmani

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – […]

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் -2 உம் பிள்ளை நான் வெறுக்காதீங்கநான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2மண்ணென்று நினைத்துமன்னிசிடுங்க -2 தகப்பனே உம்மை விட்டுதூரம் நான் சென்றேனேஎல்லாமே தொலைத்து விட்டுதிரும்பி வந்தேனே -2இழந்ததை எல்லாமேஎன் கண்கள் கானணுமே -3 இரக்கமும் உருக்கமும்கிருபையும் உள்ளவரேதூரோகி என்று ஒதுக்காமல்தூக்கி நிறுத்துமே -2இகழ்ந்தவர் மத்தியிலேஅறியனை ஏற்றிடுமே -3 ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் உம் இரத்தத்தினால் கழுவிடுமேஉம் பிள்ளை நான் ஓடி

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae Read More »

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே நேசிக்கிறேன் என் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 உலகம் எல்லாம் குப்பை எனஇன்றே வெறுத்துவிட்டேன் உம்மைப்போல அன்பு செய்யஇவ்வுலகில் யாருமில்லை நேசிக்கிறேன் என இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 அளவற்ற அன்பினால் அணைப்பவரேநித்தமும் நடத்துவீரே கூப்பிட்ட நேரத்தில் வந்தீரேபாசத்தை கொடுத்தீரே நேசிக்கிறேன் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 Nesikiren yen yesuvae song lyrics in english Nesikiren yen yesuvaeUmmai nesikiren – 2 Ulagam Yellam

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே Read More »

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு பல்லவி அன்னை மா மரியின்அமலன் இயேசு பாலன்நன்றே அவதரித்தார்நமக்காக இந்நிலமேல்அன்னை மா மரியின் சரணங்கள் Annai Maamariyin Amalan Yesu Paalan Tamil Christmas song lyrics in English Annai Maamariyin Amalan Yesu PaalanNantrae AvatharithaarNamakkaga InnilamaelAnnai Maamariyin 1.Manitha Paavam Pokkavae Maanuvealanaai UthithaarPunitha Kumaaran Yesuvae Pugalnthu Pottri thuthikkiromThan Magimaiyai Thuranthu

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு Read More »

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க உங்கள விட்டு நான் எங்க

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae Read More »

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே –

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »