Praiselin Stephen

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum விடை பெறும் காலம் வரும் முன்னேஇரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2 என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2 1.மரணத்தின் விழும்பின் ஓரம்புடமிடப்பட்ட காலம்ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்வழி தெரியா குருடன் போலபாதை அறியா பேதை போலஎதிர்காலம் எங்கே என்றுதேடி அலையிறேன் -2 – என் ஜீவனின் 2.குயவன் கைகளிமன் போலமீண்டும் […]

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum Read More »

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் பேரின்பம்இக்கட்டின் வேளையிலும் நீரே போதும் எல்லா வேலையிலும்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்நீரே போதும் எல்லா வேலையிலும்உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன்-2 உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் இன்பமேஇக்கட்டின் வேளையிலும்-2 1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்தேற்றி என்னை நடத்தினதேவியாதியின் நேரத்தில் உம் காயங்கள்சுகம் தந்தது அதிசயமேபற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2போதும் போதும் ஐயா என்

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam Read More »

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan கல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரேசிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே – 2 சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் சிந்திப்பாயாசந்திப்பாயா, சந்திப்பாயா, கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா. 1.ஒவ்வொரு நாளும், சாத்தான் உன்னை, நெருங்கி வரும்போது,வேத வசனம் எழுதி உள்ளது என்றே நீ ஜெயம்கொள்ளுஎன்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது இன்றே நீ கண்டுகொள்ளுகிறிஸ்துவின் குணம்போல் அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு – சிந்திப்பாயா… 2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்நடக்க சொல்லி

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan Read More »

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1.⁠ ⁠காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க என் உள்ளம் நன்றியால் பொங்கஇயேசுவை பாடிடுவேன்கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்இயேசுவை பாடிடுவேன்-2 1.சூழ்நிலை எதிராக வந்தாலும்காரியம் மாறுதலாய் முடிந்தாலும்பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்ஒலிவமரம் பலன் அற்று போனாலும்மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் En Ullam Nantriyal ponga song lyrics

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க Read More »

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை Read More »

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபைவிட்டு விலகாமல் காப்பதும் கிருபைபெலவீனத்திலும் மன சோர்வினிலும்மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபைபெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை Stanza 1 – Proclamation from Psalmஉன்னதரின் மறைவில்வல்லவரின் நிழலில்நிலைத்து நிற்கும் கொடி நான்கனி கொடுப்பேன் நிதம் நான்(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2என் ஜீவன் உள்ள நாளெல்லாம் என்னை

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் Read More »

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்ஒருமனதோடு முழுமனதோடுஅவர் நாமம் உயர்த்துவோம்இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம். அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்கரம் உயர்த்தியே சிரம் தாழ்த்தியேபணிந்து துதிக்கிறோம்இயேசுவின் வல்ல நாமம் துதித்திடுவோம் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே கிருபையால் விசுவாசத்தால்மீட்பை பெற்றோம்என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலேஉந்தன் சித்தம் நிறைவேற்றிடும்குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் Read More »

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2) மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2) 1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க 2.கண்ணீர் கவலை

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் Read More »

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில்

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் நள்ளிரவினில் பனிவேளையில்பரன் இயேசு மண்ணில் உதித்தார்மாந்தர் யாவரும் மீட்பை பெறவேமகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்ஆனந்த கீதம் பாடுவோம்சமாதானம் எங்கும் பெருகிடவேமன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரேமுன்னணையில் பிறந்தாரேவான்தூதர் பாட சேனைகள் கூடமகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய்விந்தையாய் வந்தவரேகண்மணியே விண்மணியேஉம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய்தாழ்மையின் ரூபமாய்பாவங்கள் போக்க பாவியை மீட்கபாலன் இயேசு பிறந்தார் Nalliravinil Panivealaiyil Tamil Christmas song lyrics

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் Read More »

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் ஒன்றுமில்லாமையில் இருந்தென்னைஉமது சாயலில் சிருஷ்டித்தீர்நித்திய அன்பேன்மேல் கொண்டதால்குமாரனை தந்து ரட்சித்தீரே உம் மகா கிருபைக்காய்உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2) பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்ககோர பாடுகள் ஏற்றீரன்றோதழும்புகள் உந்தன் மேனியிலேஎந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்பாவி எனக்காய் வாக்களித்தீர்கிருபையாலே தம் ஆவி தந்துவிண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா கிரகிக்க முடியா நன்மைகள்வெண்ணாடை விண்ணவர்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் Read More »

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »