உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது – Unnathamana Devanai Sthostharipathu
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது – Unnathamana Devanai Sthostharipathu Read More »
என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரேஎன் தயவு உனக்கு போதும் என்று சொன்னீரே -2உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையாஉங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 உம்மை ஆராதிப்பேன் அன்பேஉம்மை ஆராதிப்பேன் அழகேஉம்மை ஆராதிப்பேன் ஏசுவே -2 1.உறவுகள் மறந்தாலும்நண்பர்கள் மறந்தாலும்என்னை மறவாத நேசரே-2தாயும் மறந்தாலும்தந்தையும் மறந்தாலும்உங்க கிருபை என்னை மறப்பதில்லையே -2 – உம்மை 2.சோதனை வந்தாலும்சோர்ந்து
என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru Read More »
உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்அனுப்பியருளும் தேவா பிரசன்னமேஎன்னை சூழ போற்றி பாடுவேன்-2 இயேசுவே -8 1.தேவா உம்வார்த்தை என்னை நடத்தபெலன் அடைவேன் நீரே என் முன்னே சென்றுஎன் பாதைகளை செவ்வைப்படுத்துமே -2 இயேசுவே -4 உமக்குஆராதனை-4 Umathu Velichaththaiyum Sathiyaththaiyum song lyrics Umathu Velichaththaiyum SathiyaththaiyumAnupiarulum deva pirasanamae ennai soozha Pottri paaduvean Yesuvae – 8 1.Deva um vaarthai ennai nadathabelan adaivean
உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum Read More »
உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae உள்ளங்கையில் என்னை வரைந்திரே தாயின் கருவிலே கண்டவரே -2 துன்ம்பம் என்னை சூழ்ந்தாலும் இன்பம் இழந்து நின்றாலும் காப்பவர் நம்மோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே -2 போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன் கண்மணி போல என்னை பாதுகாத்தீரே உம்மை போல என்னை படைத்தீரையா உந்தன் சேவைக்காய் அழைத்தவரே போகையிலும் வருகையிலும் ஆழ்கடலில் மூழ்கையிலும் நம் தேவன் நமோடு உண்டே காப்பவரே என்னை நடத்துபவரே
உள்ளங்கையில் என்னை வரைந்திரே – Ullangaiyil Ennai Varainthirae Read More »
தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum தேவைகளைப் பார்க்கிலும், என் இயேசு பெரியவரே -(2) கஷ்டங்களை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே; சூழ்நிலையை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. விசுவாசத்தால் நீதிமான், பிழைத்திடுவான் என்றாரே -(2) இயேசுவை நம்பினோர், வெட்கம் அடைவதில்லை; என் இயேசுவை நம்பினோர், கைவிட படுவதில்லை. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. நீர் இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல
தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom தேவனைப் போற்றி பாடிடுவோம் – நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் இரட்சிப்பின் தேவனில் களிகூருவோம் 1)தாழ்வில் நம்மை நினைத்தவரே வாழ்வில் செய்த நன்மைகளை அளவில்லா அவரின் கிருபைகளை என்றென்றும் நாமும் பாடிடுவோம் 2)கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் வேதனை யாவையும் நீக்கிடுவார் இரட்சிப்பின் தேவன் நம்முடனிருக்க பயமில்லை என்றும் வாழ்வினிலே 3)சாத்தானின் சேனைகள் எதிர்த்தாலும் யுத்தத்தில்
தேவனைப் போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom Read More »
உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல
என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்
El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)
மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 1. முட்களின் நடுவில் மலராய் காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய் நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2 இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 2.ஏழ்மையை போக்கும் கருவியாய் எனக்காய் வந்தாரே தாழ்மையாய் வானோர்
மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha Read More »