Praveen Kumar

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன்

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன் வெட்கத்திற்கு பதிலாய் பலன் தருவார்புலம்பலை களிப்பாக மாற்றிடுவார் (2)சிறையிருப்பை எல்லாம் உடைத்திடுவார்நித்தியமாய் உன்னை மகிழ செய்வார் (2) நன்றி நன்றி நன்றி உமக்கேஇரட்டிப்பான பலன் தருபவரேநன்றி நன்றி நன்றி உமக்கேவெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே 1 . சிறுமை பட்ட உன்னை பெருக செய்வார்நொறுங்கொண்ட உன்னை அவர் காயம் கட்டுவார்(2)சிறைப்பட்ட உன்னை விடுவிப்பாரே கட்டுண்ட உன்னை கட்ட அவிழ்ப்பாரே(2) நன்றி நன்றி நன்றி […]

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன் Read More »

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும்

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram இது அற்புதம் செய்திடும் நேரம்இது மரித்தோரை எழுப்பிடும் காலம்யெகோவா ராஃப்பா யெகோவா ரூவாயெகோவா ஷம்மா யெகோவா நிசி எலியாவை போல ஜெபித்திடுவோம்அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்பாகாலாய் வென்றிடுவோம் -2 – இது அற்புதம் தாவீதை போல துதித்திடுவோம்சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம் யேசுவாவைய் போல எழும்பிடுவோம்எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2போராட்டம்

இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »