Richard Paul

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2 […]

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் என்னோடு கூட நீங்க இருப்பதால்எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2 நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லைகழுகு போல எழும்பிடுவேன்மேலே உயர பறந்திடுவேன் புயலைக் கண்டு பயமே இல்லைசெட்டைகள் உண்டு தடையே இல்லை -2சத்துரு சேனை காலின் கீழஎனது கண்கள் உங்க மேல திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்உந்தன் அழியாத நோக்கத்திற்காய்தயவாய் காப்பாற்றி அழைத்து

Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் Read More »

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்காக யாவற்றையும் செய்பவரே!எனக்கினி பயமில்லை உலகினிலே ​எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2 பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2ஆபத்து காலங்களில் என்னோடிருந்துவிடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​​​​​பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரேஇயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​​​​ ​துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்உயிர்ப்பித்து

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே Read More »

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே Jeba Aviyal nirapidumeJebithida uthavidumePerumotchodu jebithidaUndhan Aviyal Nirapidume. Aviyae thoya aviyaeEnmel ottridumeAviyae jeba aviyalEngalai Nirapidume (2) 1) Dhukam niraindha velaigalilJebam Ariyadha nerangalil.Undhan Aviyal ennai NirapidumJebithida uthavidum (2)(Aviyae thoya aviyae)_2 2) Azhiyum endhan jenagalai meetkaThirapizh nindru naan jebikanumUndhan Aviyal ennai NirapidumJebithida uthavidum (2)(Aviyae thoya aviyae)_2 BridgeAviyae …,,,…….En Yesuvaeee……..

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே Read More »

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் 1.கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் கன்மலையே ஸ்தோத்திரம்என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்என்னை படைத்தவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே Read More »

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில்

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதைய்யா Neereallamal en vaalvil yaarundu Tamil Christian song Romanized Tamil Lyrics

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் Read More »

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Meendum orumurai Meendum orumuraiMeendeem orumurai nirappa VendumaeMeendum orumurai Meendum orumuraiMeendum orumurai nadatha Vendumae.. Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Paadhai theriyamal ThavikirenPogum idam thedi alaigirenDhooramo Vegeu dhooramo ummai thedinen naan Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Thaayin Karuvil

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Read More »

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்புஉத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா Ennai Unmaiyullavan entru song lyrics in english Ennai Unmaiyullavan entru Nambi thantha poruppuUththamamaai Unmaiyaai Uruthiyaai Ooda kirubai Thaarumae-2Yesaiya yeasaiya yeasaiya en neasar Neer thanaiya 1.Tharisanam Neer thnthathu thallada

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று Read More »