Sis.Hema John

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னைமீட்டவரே இயேசையா-2 1- பாவி என்றென்னை தள்ளாமலேபரிதவித்தீரே ஐயா-2மா பாவி என்னை மகனாக ஏற்கபலியானீரே ஐயா-2 2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயாமுகமெல்லாம் இரத்தம் ஐயா-2பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்அழகிழந்ததே ஐயா-2 3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயாகசையடி ஏற்றீறையா-2காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்கண்டு பிடித்தீரையா-2 4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்கள்ளர் நடுவில் தொங்கினீர்-2தாகம் தாகம் […]

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi Read More »

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமேஅடிமை எந்தன் வாழ்வினிலே -கர்த்தரின்கரத்தால் கனம் பெற்றேன் – நான்செய்த மா பாக்கியமே 1.தேவாதி தேவனே திருவுளம்கொண்டார் எனைநிதியின் கரத்தால் அபிஷேகம் செய்தார்பொன்னைப்போல் என்னை புடமிடச்செய்தேஅவர்தம் சித்தம் செய்திட சொன்னார் – ஆனந்தமே

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே Read More »

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே (2)பாரினில் பாலகனாய்விண்ணின் மன்னவன்தான் (2) பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2) Paar Pottrum veanthan paarinil tamil christmas song lyrics in english Paar potrum vaenthan paarinil vandhuPaalaganaaga pirandhaarae (2) Pirandhaarae Yesu pirandhaaraeEnnai meettida vandhaarae (2)Paarinil

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Read More »

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey உன் வெளிச்சம் எழும்பிடுமேசுகவாழ்வு துளிர்த்திடுமேஉன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்உன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார் 1.பட்டுப்போன காரியத்தில்துளிர்வு புறப்படுமே.சுகவாழ்வு சமாதானம். -2சந்தோஷம் வந்திடுமே. -2 2.இருளான வாழ்க்கையிலேவெளிச்சம் உதித்திடுமே. -2இடறாமல் பாகையிலே.வழுவாமல் நடத்திடுவார் -2 3.தடையான காரியத்தில்வழிகள் திறந்திடுமே-2இழந்ததாம் நன்மைகளைஇரட்டிப்பாய் தந்திடுவார் -2 Un vezhicham ezhumpidumey song lyrics in English Un vezhicham ezhumpidumeySugavazhvu thuzhirthidumeyUn sathaththai kettiduvarItho nan

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey Read More »

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரேஅமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english Alaikadal Meedhil Nadanthavar NeeraeAmilnthu Vidamal Pidithavar neerae 1.Ummaiyariyean entru maruthalitheanaeAnbin paarvaiyaal vetruvitteerae 2.Ninaivalaikalinaal norukkapatteanaepoottiya araikullae theadi vantheerae 3.Naanalai pola naniruntheanaepaaraiyai polennai maattrivitteerae 4.Sabaiyai En Mael neer kattukintreeraeEnakkullae iruppavar neerthanae

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் Read More »

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்? 2.பெற்றோர் கைவிட்டாரோபிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்கஏன் நீ அழுகின்றாய்? Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english Yen Azhukindrai Yaarai Nee TheadukintraaiYeakkam pokka yesu IrukkaYen Azhukindrai 1.Kanneer ponginathoKavanippaar illaiyoKaarunya karthae yesu IrukkaYen Azhukindrai 2.Pettror KaivittaroPillaigal PeanalaiyoYaarinum mealaai

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ Read More »

Ennai Kandeer – என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் அளித்தவரே இயேசுவேஎன் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும்துக்கம் தந்தாலும்தூக்கி எறியாமல்தேடி வந்தீரே-2தூயவர் உம் தோளில்தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்றதிரியை போலானேன்மடிந்து போகாமல்ஏற்றி வைத்தீரே-2மறுபடியும் தூண்டிஎரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்றுஉம்மை விட்டு சென்றேனேஉதறி தள்ளாமல்உதவி செய்தீரே-2உருக்கமாய் வந்தென்னைசேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் Read More »

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில்

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்அங்கே

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

கண்களை ஏறெடுப்பேன் -Kangalai Yereduppaen

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியேஎல்லாத் தீமைகட்கும்பொல்லா உலகினில் போக்குவரத்தையும்நல்லாத்து மாவையும்

கண்களை ஏறெடுப்பேன் -Kangalai Yereduppaen Read More »