tamil catholic songs

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் முழு முதல் கனியாய் பாவம் சூழ வாழ்வை இழந்தாயே மனிதா ..முகமதில் தெரிய முள் கிரீடம் தந்தாய் அன்பின் சுமைதானே மனிதா.. – முழுமுதற் கனியாய்ஆன்மீக வாழ்வின் இலையுதிர் காலமாய் என்னையே தந்தேனே தந்தையே எங்களை மன்னியும் உமக்கு எதிராய் பாவம் செய்தோம் தந்தையே எங்களை மன்னியும் எம் பாவத்தால் உமை இழந்தோம் 1) உடன் இருந்தவன் காட்டிக் கொடுக்க காயங்களால் அடித்து உதைக்க […]

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் Read More »

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே வாரும் தெய்வ வள்ளலேவரங்கள் வழங்க வாருமேதாரும் அமைதி, நம்பிக்கையைதாரும் அன்பை, மகிழ்ச்சியை நன்றே நிகழும் என்றேநம்பி வாழும் மனம் ஒன்று தாஅன்றாடம் இருள் வந்து நின்றாலுமே- அதுசென்றோடும் பகலவன் வந்தால் போதும்வருவாய், ஒளியேகதிரே, சுடரே, எம் நெஞ்சில் பிறப்பாயே அமைதி தானே நியதிஎன்று கூறும் நிலை இங்கு தாபோர் எல்லாம் தீரட்டும் பாரெங்குமே – பகைத்தீ எல்லாம் ஓயட்டும் ஊரெங்குமேஇறைவா, வருவாய்இதயம் நிதமும்

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே Read More »

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics பெருவிழாபதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 1.ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2.என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி 16.ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics Read More »

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்குபூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்குஎந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்புஉன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!எந்தன் மடி நீ பிறக்க… 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன்

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae Read More »

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum Read More »

மழலை மன்னனே – Mazhalai Mannaney

மழலை மன்னனே – Mazhalai Mannaney மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குதுபாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய்

மழலை மன்னனே – Mazhalai Mannaney Read More »

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில்

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »