Tamil christian songs

என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta

என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta என் காலடி சறுக்கின்ற வேளையிலே (தியா94:18-19)உம் பேரன்பு என்னை தாங்கிடுதேஎன் மனதிலே கவலைகள் பெருகும் போதுஎன் உள்ளத்தை ஆறுதல் படுத்துகிறீர்என் மனதிலே கவலைகள் பெருகும் போதுஎன் உள்ளத்தை ஆறுதல் மகிழ்விக்கிது என்னை அமைதியின் கருவியாய் மாற்றிவாழவைக்கின்றீர் வாழவைக்கின்றார்என்னை வாழ வைக்கின்றார் En Kaladi Sarukinta vealaiyil song lyrics in english En Kaladi Sarukinta vealaiyilaeUm Peranbu Ennai ThaangiduthaeEn manathilae Kavalaigal perugum pothuEn […]

என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta Read More »

நான் உன்னை மறக்கமாட்டேன் – Nan Unnai Marakkamattean

நான் உன்னை மறக்கமாட்டேன் – Nan Unnai Marakkamattean நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா.44:21)ஒரு நாளும் கை விடமாட்டேன்கருப்பையில் இருக்கும் போதே (எசா. 49:1)பெயர் சொல்லி உன்னை அழைத்தேனேI Will Never Forget You 3.அஞ்சாதே கலங்காதே (எசா.41:10)உன்னுடன் நான் இருக்கின்றேன்நான் உனக்கு வலிமை அளித்துஉதவி செய்திடுவேன்உன்னை நான் தாங்கிடுவேன்உனக்கு துணையாய் இருந்திடுவேன் Nan Unnai Marakkamattean song lyrics in English Nan Unnai MarakkamatteanOru Naalum Kai vidamtteanKaruppaiyil Irukkum PothaePeyar solli Unnai

நான் உன்னை மறக்கமாட்டேன் – Nan Unnai Marakkamattean Read More »

புயல் காற்றே பூந்தென்றலாய் – Puyal Kattre poon thentralai

புயல் காற்றே பூந்தென்றலாய் – Puyal Kattre poon thentralai புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமேகடல் அலைமாறி மகிழ்வுடனே துறைமுகம் சேருமே 1.வழி தெரியாமல் தடுமாறும் வேளைகலங்கரை விளக்காய் வாருமேதின்மைகள் மாற்றி என் சுமைகளை அகற்றிகரையிலே சேருமே – என்னை 3.நொறுங்கிய நெஞ்சத்தை சோர்ந்திட்ட வாழ்க்கையைபெலன் தந்து மீண்டும் நடத்துமேகோதுமை மணிபோல் மடிந்த என் வாழ்வைஉயிர்பெற செய்யுமே -மீண்டும் Puyal Kattre poon thentralai song lyrics in English Puyal Kattre poon

புயல் காற்றே பூந்தென்றலாய் – Puyal Kattre poon thentralai Read More »

பச்சிலையோ மருந்துகளோ – pachilayo marunthugalo

பச்சிலையோ மருந்துகளோ – pachilayo marunthugalospecial song for corono virus cure பச்சிலையோ மருந்துகளோஎன் நோயை நீக்கவில்லைஜீவ வார்த்தைகளோஎன் நோயை நீக்கியதுஆற்றலினாலோ சக்தியினாலோஎன் வாழ்வு மாறவில்லைஜீவ வார்த்தைகளால் என் வாழ்வு மாறியது pachilayo marunthugalo song lyrics in English pachilayo marunthugaloEn Noaiyai NeekkavillaiJeeva VaarthaikalaoEN Noaiyai NeekkiyathuAattralinalo SakthiyinaloEn vaalvu MaaravillaiJeeva Vaarthaikalaal En vaalvu Maariyathu 1.Ponnillai Porulillai EnnidaththilEnnaidam ullathu Yesu ontare Haleelluya 2.Eththani varudangal kaathiruntheanOru Nodi

பச்சிலையோ மருந்துகளோ – pachilayo marunthugalo Read More »

பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan

பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan பயப்படாதே பயப்படாதே நான் இருக்கின்றேன்உலகம் முடியும் காலம் வரை உன்னோடு இருக்கின்றேன் 1.போகும் இடமெல்லாம் உன்னோடு தடையை மாற்றி முன் செல்வேன் நான்அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் யுத்தம் செய்பவர் நாம் 2.மலைகள் பெயர்ந்து போனாலும் குன்றும் அசைந்து மாறினாலும்தாய் தன் பிள்ளையை மறந்து விடினும் எந்தன் அன்பு மாறாது Payapadathey Payapadathey Naan song lyrics in English Payapadathey Payapadathey Naan IrukintreanUlagam Mudiyum Kaalam

பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan Read More »

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2 Andavar evalavu nallaverendu song lyrics in English Andavar evalavu nallaverenduSuvaithu Paarugal -2 1.Aandavarai Naan Enneramum PottruveanAvarathu Pugal EppothumEn Naavil OlikkumEn Aanma Aandavaril Perumai kollumSirumaiyuttooe Ithaikeattu Akkalaippaarkalaga 2.Avarai nokkungal Magilchi AdaiveergalVetkathaal ThalaikuniyamaatteergalIthu Thikkattravan Koovi AlaikkaAandavar Avar Kuralai KeattaarEllavitha NerukkadiyinintrumAvanai viduvuththaar 3.Singakuttigal Thaazhiyadanthu

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu Read More »

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom இயேசுவைக் காண்போம் இயேசுவைக் காண்போம் வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவைக் காண்போம் 2.நீதி நேர்மையில் இரக்கச் செயல்களில் மனித மாண்பு மண்ணில் மலர ஜாதி மதங்கள் இனவெறிமாறி சீடர்கள் ஆகுவோம் வாழ்வைத் தொடருவோம் Yesuvai Kanbom Yesuvai song lyrics in english Yesuvai Kanbom Yesuvai Kanbom Vaalvum Vazhiyumunmaiyumaana Yesuvai Kanbom 1.Anbu MigunthavarAmaithi NirainthavarAnbae Kadavul AlaikkiraarUnnai Anbu paniyil Araneriyil Seedargal AaguvomVaalvai thodaruvom

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom Read More »

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்பாருங்கள் பாவையரே. அனுபல்லவி காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர் சரணங்கள் 4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர் Paatharkkaai padu Paadukalai song lyrics in english

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai Read More »

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum கடைசி நாட்களிலேகடாட்சிக்கும் தேவனவர்மாமிசமானவர் யாவரின் மேலும்ஆவியை பொழிவேன் என்றார்அருள் மாரியை பொழிவேன் என்றார் 1.பெருமழையின் இரைச்சல்பெருந்தொனியாய் முழங்கபெருகிடும் கிருபை அறுவடைக்கென்றேஅருள் மாரி பொழியும் என்றார் -இன்று 2.தரிசனம் கண்டிடுவார்கரிசனை உள்ளோரெல்லாம்பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்மாரிதனைக் கண்டிட – பின் 3.முழங்காலில் நின்றோரெல்லாம்முழங்கிடுவார் அன்றுமுழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்தளங்களை நிரப்பிவிடும் – பணித் 4.இந்தியாவின் மண்ணிலேசிந்திய கண்ணீரெல்லாம்பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றேதந்தோரை எழுப்பி விடும் – தம்மை Kadaisi Natkalile Kadatchikkum

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum Read More »

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar 1.இறைவன் என்னை காக்கின்றார்குறை ஒன்றும் எனக்கு இல்லையேமகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்துசிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன் 2.புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ளபாலும் தேனும் நிறைந்த கானான் (2)அழைத்து சென்று களைப்பை ஆற்றிபுத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன் 3.தீமை துன்பம் நெருங்க விடாமல்அறனும் கோட்டையும் புகலிடமான(2)வார்த்தை கேடயம் கவசமாககாத்து வருகின்றார்(2)-இறைவன் 4.இருளும் பள்ளமும் எதிரியுமானஎரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)வாழ்வின் வழியை எனக்கு காட்டிசீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன் Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar Read More »

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்து பணிவிடைசெய்தேன் இறைவா பாவங்கள் மன்னித்துபாவியை மீட்ட பாசத்தை தந்த என் தேவா Paatham Amarnthean Panthiyil song lyrics in English Paatham Amarnthean Panthiyil Irunthu panividaiSeithean Iraiva Paavangal mannithuPaaviyai meetta Paasaththai thantha en Deva 1.Thuyaraththil Irunthean Thuyar TheertheerKalakaththil Irunthean Kalakkam TheertheerAmaithiyai Ilanthean Amaithi ThantheerKanneeril Irunthean Kanneer Thudaitheer – Naan

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil Read More »

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu Pandaya Namathu Naadu song lyrics in English 1.Pandaya Namathu NaaduSuvishesham keatkatha kaalamIrulin AnthakaaramEn Thaai Thamilnaattin KolamAntru Maarbu Maraikkavaum IyalaPallikoodaththil Sellavum IyalaKanavan marithu ponaalTheeyil Kuthithu Saaganum Thanae 2.Jaathi pisasu pugunthuEn Naattai Alithoru KaalamEliyavar Kanneerai KanduEn Idhayam veditha neramEjamaanukkagavae VaalnthuPin Ejamanukkagavae SeththuEn Penjaathi Pillainga KoodaIppa Ejamananain Soththukkal Aachae 3.Kadavulukkillaiyae JaathiEntru

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu Read More »