Tamil christians songs

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics நான் எங்கே போனாலும் கர்த்தாவேநீர் அங்கேயும் இருக்கின்றீரேவானத்திற்கு நான் ஏறினும்பாதாளத்தில் படுக்கை போட்டாலும்உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்நீர் அங்கேயும் இருக்கின்றீரே Naan engae ponalum Karthavae song lyrics in english Naan engae ponalum karthavaeNeer angaiyum irukintreeraeVaanathitku naan erinumPathalathil padukkai potallumUnthan samukathai vittu odi olinthalumNeer ankaiyum irukintrerae

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics Read More »

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Intro Am GEastla westlaD7/F# D ENorthla southla Am EIdhu aachariyam thondruhindra kaalamaeE AmPudhu vaasalgal thirakkira neramae (repeat) Am GEastla westlaF DmNorthla southlaE EEllaa thisaiyilum ennerathilumaeF G Am F EAa aa aa aachariyamae Chorus AmKaalam nalla kaalamEViyandhu vaazhum kaalamAmKaalam idhu namma kaalamEViyandhu vaazhum kaalam AmKaalam namma kaalamENamma viyandhu vaazhum

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Read More »

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் தம்மிடம் அழைக்கிறார்தேவ குமாரன் தேடி அலைந்தேஜீவன் தர உன்னை அழைக்கிறார் Alaikkiraar Yesu Alaikkiraar song lyrics in english Alaikkiraar Yesu AlaikkiraarAavalaai Thammidam AlaikkiraarDeva Kumaaran Theadi AlainthaeJeevan Thara Unnai Alaikkiraar 1.Kalmanamae Kalvari KanduKaraiyatho un ullamaeNesar unnai meettidaPaasamaai intru Alaikkiraar 2.Paava paaliyaai MaandavarNoaiyai Peayai VentravarThunbam Thuyaram SakiththavarThanjam Thanthunnai Alaikkiraar 3.Varuththapattu

அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar Read More »

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Lyrics in Tamilநீர் இல்லாமல் நான் என்ன செய்வதுநீர் இல்லாமல் நான் எங்கு போவது X 2 உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன் ஓ நீரே நீரே நீரே நீரேஓ நீரே நீரே இயேசுவே X 2 நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால்நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன்

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Read More »

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்அவரு தீர்ப்பாருஇங்கே நீயும் நானும் நல்லாருக்கஅவரு வந்தாருஒரு வார்த்தை ஒன்னு

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே Read More »

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோ ஆரிராரோ செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோஉலகை மீட்கும் பாலனுக்கு ஆரிராரோமனங்கள் மகிழ்ந்து பாடுவோம் ஆரிராரோதாழ்பணிந்து வணங்குவோம் ஆரிராரோஆரிராரோ ஆரிராரோ 1) உடைந்த உள்ளங்கள் உயிர் நாடி பெற்றிடஉலகில் உதித்த தெய்வ குழந்தையேமருகிய நெஞ்சங்கள் மகிழ்வை கண்டிடயாம் மகிழ்ந்து வாழ எம்மில் வந்தாயேஎங்கள் மனதில் என்றும் மகிழ்வை தந்தாயேசின்ன குழந்தையே எங்கள் செல்ல குழந்தையேவாழ்வு தாருமே எமக்கு வளங்கள தாருமே 2)

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு Read More »

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு… இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2 அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2 இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் …. மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2பாஷைகளாலே உம்மோடு பேசிட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »