Vasanthy Prince

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே […]

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai என் இள வயதின் பாவங்களை நினையாதிரும் தேவாஉம் தயவினாலும் கிருபையினாலும் என்னை நினைத்தருளும் என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது ஆ…என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறதுஎன் துன்பத்தைப் பார்த்து வருத்தத்தை நினைத்து பாவங்களை மன்னியும் கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும் ஆ…கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும்உம் பாதைகளை எனக்குப் போதித்து சத்தியத்தில் நடத்தும் (2) கர்த்தாவே என் ஆத்துமாவை உம்மிடம் உயர்த்துகிறேன் ஆ…கர்த்தாவே என்

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai Read More »

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu தனிமை தனிமை என்னை வாட்டுதுவெறுமை வெறுமை என்னை வீழ்த்துது-2 ஏனென்று தெரியவில்லை எதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை சொந்தங்கள் இருந்த போதும் நண்பர்கள் சூழ்ந்தபோதும்தனிமையை உணர்கின்றேன்உள்ளுக்குள் உடைகின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும் நிற்கவில்லை – தனிமை பட்டம், பதவி பணமும் கூட ஏனோ என்னை நினைக்கவில்லை வெறும் குழியில் விழுந்தது போல் வேதனையில் தவிக்கின்றேன் ஏனென்று தெரியவில்லைஎதற்கென்று புரியவில்லைஅடங்காத கண்ணீரும்அழுகையும்

தனிமை தனிமை என்னை வாட்டுது – Thanimai Thanimai Ennai Vaatuthu Read More »

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »

Anathai Aavathillai belan 3 songs lyrics

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன்

Anathai Aavathillai belan 3 songs lyrics Read More »