துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae

துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதேபரிசுத்த ஆவியானவரைமீட்கப்படும் நாளுக்கென்றுமுத்திரையை தந்தவரைதுக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதேபரிசுத்த ஆவியானவரை Thukkapaduthathae Thukkapaduthathae GEMS Bihar Tamil Songs lyrics Thukkapaduthathae ThukkapaduthathaeParisutha AaviyanavaraeMeetkapadum NaalukkentruMuththitaiyai thanthavaraiThukkapaduthathae ThukkapaduthathaeParisutha Aaviyanavarae 1.Kasappum Kobam moorkkamumKookuralum ThooshanamumThurgunaththaiyum Thookki erinthidu -2Yesu unnai viduviththarae 2.yesu unnai mannitharaeYesuvilae Manniu undaeMannaithuvidu Maattroraiyum -2Maranthuvidu Ellavattriayum

துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae Read More »

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida பாவத்தை மன்னிக்கரட்சிப்பை தந்திடபரலோகம் சேர்க்கநித்திய ஜீவனை அளிக்க தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டது 1.சிலுவையில் சிந்தின ரத்தம்என் பாவங்கள் போக்கிடுமேசாப ரோகங்கள் நீக்கி – என்னில்சாப ரோகங்கள் நீக்கிசுகமாய் நானும் வாழ்ந்திட -3 தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டதுசிலுவையில் வெளிப்பட்டதுசிலுவையில் சிலுவையில் வெளிப்பட்டது 2.தம் உயிர் தந்தென்னை மீட்டார் இயேசுஎன்மேல் நேசம் கொண்டேஐங் காயங்கள் ஏற்றார் எனக்காய்ஐங் காயங்கள் ஏற்றார்விடுதலை நானும் பெற்றிட -3

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida Read More »

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்மரணத்தையே வென்றெழுந்தார்யூத ராஜ சிங்கம்கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரேஉயிர்த்தேழுந்த இயேசுஇன்றும் ஜீவிக்கிறாரே ஆனந்தமாய் அல்லேலூயாபாடி பாடி அகமகிழ்ந்தேஆர்பரிப்போம் இயேசுவையேநம் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார் 1.கல்லறையில் அவரை காணோமேமகதலேனா மரியாளும் பதறினாள்ஓடி ஓடி கூறினாளேஉயிர்த்தெழுந்த செய்தியைமனா மகிழ்ந்து அனைவரிடமே 2.சொன்னபடி மறித்து உயிர்த்தாரேநம் வாழ்வின் நம்பிக்கை அவரேஅவரைத் தேடும் உள்ளங்களில்என்றும் வந்து வசிப்பவரேவெற்றியோடு வாழ்ந்திடுவோம் 3.உயிர்த்தேழுந்து இன்றும் ஜீவிக்கிறார்மறுபடியும் இயேசு வந்திடுவார்பாவ வாழ்வை விடுவோமேபரிசுத்தமாய் வாழ்வோமேஅவர் வருகையில் சந்திக்கவே

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar Read More »

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய்வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்து சாத்தானை மிதித்து உயிர்த்தெழுந்தார் – தேவனே பரிசுத்த ராஜனே-2அவரை பாடி பாடிஅவரை போற்றி போற்றிபுகழ்ந்து கொண்டாடுவோம் 1.முதலாம் உயிர்தெழுதலில் பங்குள்ளவன்பாக்கியவான் அவன் பாக்கியவான்இயேசுவை தேவனாய் ஏற்றுக்கொண்டவன்பிள்ளையானான், தேவ பிள்ளையானான் 2.அக்கிராமத்தில் நான் மறித்து போனேன்உயிர்ப்பித்தார், இயேசு உயிர்ப்பித்தார்கிருபையினால் நான் ரட்சிக்க பட்டேன்கிருபை பெற்றேன், கிருபை பெற்றேன் Yesu Uyirthelunthaar Magimaiyaai song lyrics in english Yesu Uyirthelunthaar

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai Read More »

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta என் பாவங்களுக்காய் பிட்கபட்ட அப்பம்உன் சரீரம் தந்தீர் என்னை சீராக்கவேபுது ஒப்புதலால் மரணம் நீக்கிடஎனக்காய் வார்க்கப்பட்ட பாத்திரம் நினைப்பேன் அல்லேலூயா திருரத்தம் நான் நினைப்பேன்அல்லேலூயா உன் வாக்குக்குகளை மறவேன்பயம் நடுக்கத்துடன் இரட்சித்து நடப்பேன்கிறிஸ்தில் வாழ்வதா உம் வழி எனதே -2 – அல்லேலூயா உம் வழியை விட்டு விலகினால் உன் கிருபையைநான் மறந்தால் விலைக்கிறயம் எனக்கு நினைவூட்டும்அல்லேலூயா உம் நினைவில் வாழ்வேன் நீர் என்றும் என்றும் நல்லவர்நீர்

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta Read More »

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும் Paavigalai Ratchika Kiristhu Yesu song lyrics in English Paavigalai Ratchika Kiristhu Yesu VanthaarPaava saaba Roham Neekka siluvaiyil marithaar

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu Read More »

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi கோடா கோடி துதிகளையே பாடிகூடி இயேசு நாமத்தையே தேடிடாடி என்ரு சொல்லி அவரை நாடிஆர்ப்பரிப்போமே Koda kodi Thuthikalaiyae paadi song lyrics in English Koda kodi Thuthikalaiyae paadikoodi Yesu Namaththaiyae TheadiDaddy Entru solli Avarai NaadiAarpparippomae 1.kaattrum avar thanthaemoochum avar thanthaePechum avar thanthaeUyir naadiyum avaraeNee NadappathellaamAvar kirubaiyalaeNee vaalvathellamAvar Anbinalae 2.Siluvaiyil avar maritharaeMoontraam naal

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi Read More »

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu கரடான பாதைகளில் யோசேப்போடு இருந்தீர்அதே அனுபவத்தை என் வாழ்வில் தந்தீரையா -2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 (உந்தன்) செட்டைகளின் நிழலில் (என்னை) மறைத்து காத்தீரையாஅதிகாரியின் கண்ணில் தயவை வைத்தீரையா – 2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 Rapஎன்னை சுற்றி எதிரிகள் சூழபகை மூட்டம் படையென மாறதடுமாற்றம் நிலையென

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu Read More »

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren மனம் திறக்கிறேன் – 3மனம் திறந்து உம்மை பார்க்கிறேன் வாழ்க்கையில் பாடுகள் நீர் பார்க்காததாஆனாலும் ஏனோ பெலன் தேவையே – 2உம்மில் மகிழ்வதேஎனது பெலனே – 2 என் மன நினைவுகள் நீர் மாத்திரம் அறிவீர்ஆனாலும் என்னுள் பல கேள்விகள் – 2யெஹோவா யீரேபார்த்துக்கொள்வீரே – 2 உம்மை போல் தேற்றும் ஒரு தகப்பன் உண்டோஆனாலும் இன்னும் உம்மை தேடினேன் – 2தேற்றும் தகப்பனேதாய் போல் தேற்றுமே – 2

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren Read More »

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரேபொன் வெள்ளி தூபம் ஈடாகிடாதே – 2 சந்தோஷம் பொங்குதே ஆத்துமா துள்ளுதேஇரட்சகர் பிறந்தார் ஆடிப்பாடிடுவேன் – 4 என்னை மீட்கவே பூலோகம் வந்தாரேஎனக்காகவே பரலோகம் திறந்தாரே – 2 சந்தோஷம் பொங்குதே…. மார்கழி குளிரினில் பிறந்திட்டாரேஇடையர்கள் சூழ்ந்து வணங்கினரே – 2 சந்தோஷம் பொங்குதே…. பூமிக்கு நற்செய்தி கிடைத்திட்டதேசமாதானம் பிரியம் உண்டாகினதே – 2 சந்தோஷம் பொங்குதே….லாலாலாலா லாலாலாலா – 2 Yealmaiyin

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae Read More »

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae இரத்தமே சிந்தி மீட்டிரேபாவங்களை மன்னிக்கவேஇரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்பாவங்களை மன்னிக்கவே இரத்தமே தூய இரத்தமேபாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2 1) சிரசில் முள்முடி சூட்டியேசிந்தனை அனைத்தையும் கழுவினீரேஅடிமை தனத்தினை நீக்கியேபொற்கீரீடம் எனக்கு சூட்டினீரேகைகளில் கால்களில் ஆணிகள்கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரேஇவ்வளவு நேசித்தீரே என்மீதுஅன்பு கூர்ந்திங்களே-2என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே) 2) கசப்பு காடியை தாகத்துக்குஉமக்கு குடிக்க கொடுத்தனரேஎனது தாகத்துக்கு உம் இரத்தம்பாணமாக

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae Read More »

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 2 உயிரானீரே…. எதிரான கையெழுத்தை குலைத்தீர் சிலுவையிலேஎதிரான யோசனையை அறைந்தீர் சிலுவையிலேஎனக்காய் நீர் பேசினீர்எனக்காய் போராடினீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 1 உயிரானீரே… எனக்கான யத்தத்திலே என் முன் நீர் சென்றீரேநான் நிற்கும் இடத்திலே என் சார்பில் நின்றீரேதடையாவும் உடைத்தீர் ஜெயக்கொடி பிடித்தீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம்

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae Read More »