Tamil catholic song

Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே

Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள் -2 நம்இம்மானுவேல் பிறந்துள்ளார் காண வாருங்கள்-2 1.விண்மீன் வழிகாட்டில் ஞானியர்கள் சென்றனர்அவர் சென்ற வழிகளிலே நாமும் சென்றிடுவோம் -2அவர் பிறப்பின் பலியில்கலந்து டுவோம் வாருங்கள்-2பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2 2.பெத்லகேம் சென்றிடுவோம் மாட்டுக்குடிலை நாடிடுவோம்அவர் பிறப்பின் பொருளை நாமும் கண்டிடுவோம் -2அவர் நம்மை மீட்க பிறந்துள்ளார் வாருங்கள்-2பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2 Vaarungal […]

Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே Read More »

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics மன்னவன் உன்னை மறந்தேன்உன் மந்தையினிற்று பிரிந்தேன்என் மனம் இன்று திறந்தேன்நான் உன்னுடன் மறுபடி பிறந்தேன் (2) மீண்டும் மீண்டும் நான் மறந்தேன்உனை ஏந்தும் ஆசையை துறந்தேன்ஆயினும் ஆயன் நீ அன்புடன் வருகின்றாய்என் அருகினில் அமர்கின்றாய் (2)உன் திரு விழிகள் தீண்ட நான் ஏனோ நோகிறேன்உன் விரல் மொழிகள் தூண்ட நான் மௌனம் ஆகிறேன் காலம் காலமாய் இருந்து எனை கண் கொண்டதால் விருந்துஏன் என

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics Read More »

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்குபூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்குஎந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்புஉன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!எந்தன் மடி நீ பிறக்க… 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன்

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae Read More »

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum Read More »

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane ஆனந்த சாரலென அவனி வந்தவனேஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதேகுழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமைமண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே வார்த்தையே

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane Read More »

மழலை மன்னனே – Mazhalai Mannaney

மழலை மன்னனே – Mazhalai Mannaney மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குதுபாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய்

மழலை மன்னனே – Mazhalai Mannaney Read More »

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில்

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்தினம் கொண்டாடுவோம் Happy Christmasபண்பாடுவோம் Merry Christmasபாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம் 1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதேவானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்மாசில்லா மனுவுரு பாருங்கள்மாபரன் அழகுரு காணுங்கள்மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2 2.கடைநிலை

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics Read More »