Benny John Joseph

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன் நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி சொல்லுவேன் காணாத மேடுகளும்மறைந்த பள்ளங்களும்கடக்க செய்தவரே நன்றி சொல்லுவேன்வியாதியின் கொடுமையிலும்நெருக்கத்தின் நேரத்திலும்வழுவாமல் காத தேவனை நன்றி சொல்லுவேன் என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனேஉம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி […]

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen Read More »

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்அனுப்பியருளும் தேவா பிரசன்னமேஎன்னை சூழ போற்றி பாடுவேன்-2 இயேசுவே -8 1.தேவா உம்வார்த்தை என்னை நடத்தபெலன் அடைவேன் நீரே என் முன்னே சென்றுஎன் பாதைகளை செவ்வைப்படுத்துமே -2 இயேசுவே -4 உமக்குஆராதனை-4 Umathu Velichaththaiyum Sathiyaththaiyum song lyrics Umathu Velichaththaiyum SathiyaththaiyumAnupiarulum deva pirasanamae ennai soozha Pottri paaduvean Yesuvae – 8 1.Deva um vaarthai ennai nadathabelan adaivean

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum Read More »

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae V1 : En Paadhai ellam Neer nadathum En Thevai ellam Neer sandhiyum Um Pillaiyai ennai maatrinerae En valla Thagapanae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae Bridge : Ellaa thudhikum paathirarae Yesuvae Ummai potrugirom Ella ganathin adhipathiyae Yesuvae ummai aaradhipom Ch : Aaviyae

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள்

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Read More »

பார் போற்றும் புகழ் நீரே-PAAR POTRUM

Scale: B Majபார் போற்றும் புகழ் நீரே.. புகழ் நீரேஇயேசுவே நீர் தானே நிகர் இல்லையேமுழங்கால்கள் முடங்கிடுமேநாவு எல்லாம் போற்றிடுமேஇயேசுவே புகழ் நீரே…நிகர் இல்லையே…. 1.என்றும் மாறாததுஇயேசுவின் அன்புஎன்னை தள்ளாததுமலைகள் விலகி போனாலும்உம் கிருபைகள் என்றும்என்னை தாங்கிடுமே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும் 2.சர்வ வல்லவரேஉம் வல்லமை என்றும்குறைந்து போவதில்லையேஎன்னை ஆளும் தகப்பனேஉம் அன்பிற்கு ஈடாய்உலகில் எதுவும் இல்லையே-கெம்பீர சத்தமாய் Shine Jesus You Shine for

பார் போற்றும் புகழ் நீரே-PAAR POTRUM Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும் ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum- Ummai Pol || Benny John Joseph 

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »