christianmedia

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம் […]

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer Read More »

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குகடன் பட்டவர் கண்திறக்கவேபல்வழி அலையும் பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்லதூதர் நீங்களே தூயன் வீரரேகர்த்தரின் பாதத்தில் காலை

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான் உடல் அவர் உயிரே Naan Nesikkum devan

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு Read More »

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே 1.தந்தையைப் போல் தோளினிலேமைந்தரெமைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமே இந்நிலத்தை நாம் துதித்துடுவோம் 2.கன மகிமை புகழுடையகருணையாய் ஜெநிப்பித்ததாலேகனலெரியின் சோதனையில் கலங்கிடுமோ எம் விசுவாசமே 3.ஞாலமெல்லாம் கண்ட திசயிக்கஆவியின் அபிஷேகத்தாலேஏக சரீரமாய் நிறுத்த இணைத்தனரே நம்மைத் தம்சுதராய் – போற் 4.ஆதி அப்போஸ்தல தூதுகளால் அடியோரை ஸ்திரப் படுத்திசேதமில்லா ஜெயமளித்த கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே 5.சீயோனே மா சாலேம் நகரேசீரடைந்தே திகழ்வாயேசேவிப்பாயே உன் நேசரையேசிறப்புடனே இப்பார்தலத்தில் – போற் LYRICSPoatriduvoam pugalndhiduvoamPorparan

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics Read More »

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும். என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki Read More »

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane

அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே சரணங்கள்1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனைக்

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane Read More »

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum song lyrics

Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai — உம்மை காண வேண்டும் – Ummai Kaana

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum song lyrics Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha

ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும்

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »