David Selvam

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும்

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும் மாரநாதா சீக்கிரம் வாரும் மா ஜீவனுக்குள் போகிற வாசல் நீங்கஎன் தெய்வமே என் இயேசுவேமரணம் இல்லை கண்ணீர் இல்லைவியாதி இல்லை வேதனை இல்லை மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா வேதனை நெருக்கங்கள் சூழ்ந்தாலும்தோல்விகள் ஏமாற்றம் வந்தாலும்பசியும் வருத்தங்கள் இருந்தாலும்தடுமாற்றம் அவமானம் நிகழ்ந்தாலும்எனக்காகவே பாடுகளை சிலுவையிலே சுமந்தீரேஎன்னை அழைத்து செல்ல வருவீரேபிதாவோடு இருக்க செய்வீரே மாரநாதா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா நம்பிய மனிதரால் […]

Maranatha seekkiram vaarum tamil Christian song lyrics – மாரநாதா சீக்கிரம் வாரும் Read More »

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு பல்லவி அன்னை மா மரியின்அமலன் இயேசு பாலன்நன்றே அவதரித்தார்நமக்காக இந்நிலமேல்அன்னை மா மரியின் சரணங்கள் Annai Maamariyin Amalan Yesu Paalan Tamil Christmas song lyrics in English Annai Maamariyin Amalan Yesu PaalanNantrae AvatharithaarNamakkaga InnilamaelAnnai Maamariyin 1.Manitha Paavam Pokkavae Maanuvealanaai UthithaarPunitha Kumaaran Yesuvae Pugalnthu Pottri thuthikkiromThan Magimaiyai Thuranthu

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு Read More »

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம்

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரேஎன்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைகுறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைநித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர் 1.பாதையெல்லாம் கண்ணீராய் வந்து சேர்ந்தேன் நான்-2தகப்பனோ தூர என்னை கண்டுகொண்டீரே-2என்னை ஓடி வந்து தூக்கி (உம்) முத்தத்தால் கண்ணீர் துடைத்தீரேதூக்கி சுமந்த உயிரே உம்மை பாட (இன்னும்) வரிய

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் Read More »

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை காலைதோறும் புது கிருபை தட்டி தட்டி எழுப்பிடுதேஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே எளியவனை உயர்த்தும் கிருபைசிறியவனை தூக்கும் கிருபைஉயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை. 1) ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபைசிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபைதேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை. 2) பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபைதேவன்

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை Read More »

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஐயா என் நாதா என்னை கண் பாராய்பாவ உல்லாசத்தில் பலியான பாவி -2 சுவையான பாவம் சுமையாக வந்துஎன்னுயிரை வாங்குதய்யாஏசையா எனக்கு இப்போ இறங்குமய்யா போகாத இடமில்லை செய்யாத தவறில்லைஊரார்கள் மத்தியில் நிற்காத நாளில்லை-2தவிக்கின்றேன் ஐயா அமைதி இல்லைதாவீதின் குமாரா தரிசனம் தாராய்-2 பொருள் எல்லாம் அழித்தேன் உறவெல்லாம் இழந்தேன்தனி மரமாக

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை Read More »

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் நன்றி சொல்லியே பாடுவேன்எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே..ஆஇதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே 2.வழிதனை மறந்த என்னையும்ஒளி பெற செய்தது உந்தன் கிருபையேபித்தனான என்னை வணைந்திட்ட இறையே – உம்பக்தனாக மாற்றியே ( உம் )பக்கம் சேர்த்துக் கொண்டீரேநீரின்றி நான் இங்கு இல்லையேஉம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே Nandri solliyae Paaduvean song lyrics

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் Read More »

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer விலையேறப்பெற்ற தைலம் நீர்என் வலி போக்கும் மருத்துவரும் நீர்எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடுபரம வைத்தியர் இயேசு ஒருவரே -2 ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர்உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2இயேசு நமாம் மேலானதே,உம்மை அறிந்தவர்கள் அசையாரேதாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்உம்மை,கணத்துக்கு உரியவரே ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் Vilaiyerapetra

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer Read More »

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan இயேசுவே மெய்யான தேவன்என்றென்றும் அவரே நம் தேவன் (2) எதற்கும் பயப்படாதே ..ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). – இயேசுவே 1.பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னைகரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னைதந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – இயேசுவே … 2.உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)உனக்காக மரித்தவர் அல்லவா

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan Read More »

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu என் நேசரின் மார்பினில் சாய்ந்துஎன் இயேசுவுடன் கை சேர்த்துநடப்பேன் நடப்பேன் அது சுகமேநடப்பேன் நடப்பேன் அது சுகமே அழகே பிரியமே ரூபவதியேவெண்புறாவே என்றழைத்தார்அழகே பிரியமே ரூபவதியேவெண்புறாவே என்றழைத்தார்காட்டு மரங்களில் கிச்சிலி போலநேசர் நின்றார் என் அருகினிலேசுகமே சுகமே அவர் நிழல் சுகமேசுகமே சுகமே அவர் நிழல் சுகமே விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்கனி ரசத்தாலே மகிழச்செய்தார்விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்கனி ரசத்தாலே மகிழச்செய்தார்நேசரின் கொடியும் என் மேல் பறக்கஅணைத்துக்கொண்டாரே வலக்கரத்தால்சுகமே

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu Read More »

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹாநம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார் நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா ஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஎப்பொழுதும் எந்தன் புகலிடமேஎந்நாளும் உதவிடும் தெய்வம்

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean Read More »