Godwin

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae […]

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு Happiness நிறைந்த ஆண்டு இதுGracefull நிறைந்த ஆண்டு இது-2 எல்லா எல்லா எல்லா எல்லா இயேசுவால எல்லா எல்லா எல்லா எல்லாJesus ஆல-2 போன வருஷம் நீ இழந்ததெல்லாம் இந்த வருஷம் உனக்கு திரும்ப திடைக்கும்கண்ணீரும் கவளைகளும் மறஞ்சு போய்விடும்-2Depression um feelings um பறந்து போய்விடும்-2 நோய்கள் எல்லா குணமாகிடும்Weakness எல்லா Cure ஆகிடும்எதிர்பாரா நன்மைகள் உனக்கு நடந்திடும்-2Close ஆனா வழியெல்லாம்

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு Read More »

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், அட கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், இயேசு பிறந்தாருங்க, உன்னை என்னை வாழவைக்க பிறந்தாருங்க,நம்ப இயேசு பிறந்தாருங்க, நம்மை என்றும் வாழவைக்க பிறந்தாருங்க, புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன், புதுசாங்கு ஒன்னு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு Read More »

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமேவல்லமையாய் இறங்கியே வாருமே வாரும் வாரும் வல்லமையால் நிறைக்கவாரும் வாரும் வரங்கள் தந்திடஆவியான தேவனே காத்து நிற்கிறோம் 1.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட வேண்டும்அசுத்த ஆவிகள் ஓடிட வேண்டும்இயேசுவே தெய்வம் என்று தேசம் அறிந்திடஎலியாவை போல வேண்டி நிற்கிறோம். -வாரும் 2.மந்திரம் சூனியம் ஒழிந்திட வேண்டும்மந்திரவாதிகள் மாறிடவேண்டும்இயேசுவின் வல்லமை போல் ஒன்றுமில்லையேஎன் தேச ஜனங்கள் அறிந்திட வேண்டும்.-வாரும் 3.ஆவியின் கனிகள் தந்திட

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதேசிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமேவனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்வரட்சியாவும் நீங்கிடுமேதூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமேதேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமேஅறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமேகனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதேகாத்திருந்து இளைத்த

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai Read More »

கரம் பிடிப்பார் – Karam pidipaar

கரம் பிடிப்பார் – Karam pidipaar கரம் பிடிப்பார்தலையை உயர்த்துவார்நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோஎதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2 1.தாயின் கருவில்உருவாகும் முன்னேஎங்களை குறித்து திட்டம் கொண்டீர்வணைத்திடுமே உருவாக்குமேஒருமணமாய் ராஜ்ஜியம் கட்டநன்மையையும் கிருபையும்தினம் தந்து நடந்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் பிடிப்பார் 2.குடும்பமாய் உம் சேவை செய்யமுழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்கிருபையும் வரங்களும்தினம் தந்து நீர்உமக்காக ஓடிட பெலன் தருமேசிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம்

கரம் பிடிப்பார் – Karam pidipaar Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »