Jaffi Isac

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே கண்ணே என் கண்மணியேகண்மூடி தூங்குகன்னிமரியின் மடியில்-கருணை நிறைகன்னிமரியின் மடியில்கண்ணுறங்கு ஆரீரராரிரரோ வாடை வாட்டிடுதோ உந்தன்மேனி நடுங்கிடுதோஉலகோரின் பாவங்கள் நீக்கிடவேஉதித்தாயோ மாடடை குடிலினிலேகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ தங்கபாலகனே இந்ததரணி மகிழ்ந்திடுதேகனிவான உன் பார்வை இனிதாகிடபணிவோடு பாடிட துதி பாடிடகண்மணி ஆரீரோஆராரோ ஆரோ

Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே Read More »

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics விண்மீனின் கூட்டமே வானில் என்ன ஆட்டம்உன்னை பார்த்து நானும் ஆடிடவா ஆட்டம்தேவாதி தேவன் பூவில் வந்தார்ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்இது என்ன விந்தையோநானும் என்ன சொல்வேனோஆடுங்கள் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் 1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுதுமெல்ல மெல்ல காதில் வந்து செய்தி சொல்லுது -2ஒஹோ ஹோ இது என்ன விந்தையோதேவன் நம்மை தேடி வந்தாரே-2 – ஆடுங்கள் 2.தென்றல்

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics Read More »

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதேகான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English Kaatukulae Paatu Satham keatkuthaeKaana Meippar Koottam Magilnthaduthae Yesu PiranthaarPirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் Read More »

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics என்னை படைத்தவர் நீரே, பெயர்சொல்லி அழைத்தவர் நீரேஉம் கையில் என்னை வரைந்தீரேஎன்னை தெரிந்து கொண்டீரே, பிரித்தெடுத்தீரே,உமக்காய் ஊழியம் செய்யஎன்னை அழைத்தவர் நீரே உம் ஏக்கம் அறிந்து, திறப்பிலே நின்றுஜெபிக்கும் வரம் தாருமேபாரத்தோடும், கண்ணீரோடும் அழுது ஜெபிக்கணுமேஎன்னை அழைத்தவர் நீரே சாத்தானின் தந்திரங்கள் நீர்மூலமாகிடஜெப சேணை எழும்பனுமே,உம் சித்தம் இப்பூவில் நிறைவேறதுதி சேணை எழும்பட்டுமேஎன்னை அழைத்தவர் நீரே நானும் என் வீட்டாரும், உம்மையே சேவிப்போம்உமக்காய் வாழ்ந்திடுவோம்உயிருள்ள

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics Read More »

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவள் இயேசுவின் பிள்ளை 1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைஇரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை 2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைநன்றி இல்லை மன்னிப்பில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae Read More »

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில்

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »