Jerome Allan Ebenezer

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae ஆராதனை… ஆராதனை..- 2என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை 1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை 2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை. 3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன் என் அன்பரே, நண்பரே, […]

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம் நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (1) எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அனைக்குதே (2) ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha Read More »

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo அனுபல்லவி நம்பிக்கை அற்றுப் போனாயோ?நம்பத்தக்க ஒருவர் உண்டுகைவிடப்பட்டு போனாயோகன்மலை இயேசு உண்டு பல்லவி சோராதே சோர்ந்து போகாதேஉன் நம்பிக்கை வீண் போகாதே சரணம் -1கண்ணீர் வடிக்கின்றாயோகண்ணீரைக் காண்பவர் உண்டுதனிமையில் புலம்புகின்றாயோதாங்கிடும் இயேசு உண்டு தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்ஏந்துவார் கால்கள் இடறாமல்கன்மலை மேலே உன்னை உயர்த்துவார் சரணம் -2நம்பினோர் கைவிட்டாரோகைவிடா கர்த்தர் நமக்குண்டு எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ எதிர்பாரா நன்மை உனக்குண்டு உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார் வாக்கு

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo Read More »

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர்நீரே என்னை காப்பவர் -2 ஹால்லேலுயா சொல்லி பாடுவேன் உன் நாமம் உயர்த்திடுவேன் -2 கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதாலே குறைவுகள் என் வாழ்வில் வருவதில்லையே -2 அமர்ந்ததண்ணீர் அண்டை என்னை நடத்திடுவார் நான் பசி ஆற உணவு ஊட்டி மகிழ்ந்துடுவார் -2 – நீர் என் மீட்பர் கர்த்தருக்கு பொறுமையாய்

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae

உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae உம் கிருபை -3என் சுவாசமே 1.என்னில் சுவாசத்தை வைத்ததும் கிருபையல்லவாஎன்னில் ஜீவனை தந்ததும் கிருபையல்லவா உம் கிருபையில்லையேல் என்னில் சுவாசம் இல்லைஉம் கிருபையில்லையேல் என்னில் ஜீவன் இல்லை உம் கிருபை -3என் சுவாசமே 2.என்னை வாழ வைத்ததும் கிருபையல்லவாஎன்னை ஊழியனாய் மாற்றியதும் கிருபையல்லவா உம் கிருபையில்லையேல் எனக்கு வாழ்க்கையில்லைஉம் கிருபையில்லையேல் எனக்கு ஊழியம் இல்லை உம் கிருபை -3என் சுவாசமே Um Kirubai En

உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae Read More »

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை என்றுமுள்ளது உம் தயவு என்றுமுள்ளது உம் இரக்கம் என்றுமுள்ளது உம் அன்பு நீர் நல்லவர் ,நன்மை செய்பவர் நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர் நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர் 1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை என் சத்துரு முன்பாக உம் தயவு என் பாவ செயல்களில் உம் இரக்கம் என் கண்ணீரின் பாதையில் உன்

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai Read More »

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve குயவனே குயவனேகுயவனே என் இயேசுவேமண்ணான என்னை உருவாக்குமேஉம் கரத்தால் என்னை உருவாக்குமே 1. வழியிலே கிடந்த மண் என்னைஉம் கரத்தால் எடுத்தவரேபலமுறை கெட்டுப்போன பின்பும்என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் 2. மிதியிடப்பட்ட மண் என்மேல்உம் மகத்தான சித்தம் வைத்தீர்புடமிடப்பட்ட மண் என்மேல்உம் பெரிதான திட்டம் வைத்தீர் எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் குயவனே குயவனேகுயவனே

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »