keba Jeremiah

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதாநீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே நன்றியே நன்றியே நன்றியே நண்பரேநன்றியே நன்றியே நன்றியே அன்பரேநன்றியே நன்றியே நன்றியே இயேசுவே சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியேபள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியேஎன் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே ! என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியேஉன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியேஎன் இருதயம் […]

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று Read More »

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Lyrics in Tamilநீர் இல்லாமல் நான் என்ன செய்வதுநீர் இல்லாமல் நான் எங்கு போவது X 2 உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன் ஓ நீரே நீரே நீரே நீரேஓ நீரே நீரே இயேசுவே X 2 நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால்நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை உங்க பிரசன்னம் ஒன்றே போதும்அதுதான் எனது ஜீவன்

Neer Illaamal Naan Enna Seivadhu song lyrics – நீர் இல்லாமல் நான் என்ன செய்வது Read More »

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு (2)உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டுஇயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு மனுஷன் என்னை வெறுத்தாலும்நீர் என்றும் என்னை வெறுப்பதில்லைஆகாதவன் என்று தள்ளினாலும்நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு Read More »

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே என் இயேசுவே என் நேசரேநீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநடத்தின பாதைகள் அதிசயமே En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english En Yesuvae En NesareNeer seitha nanmaigal eralamae Nantriyodu ummai thuthikiraenNalthorum ummai thuthikiraenNeer seitha nanmaigal eralamaeEnnai

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே Read More »

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் செய்து முடிப்பார் – எனக்குசொன்னதெல்லாம் செய்து முடிப்பார் மாறாதவர் இயேசு மாறாதவர்வாக்கென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்வெறுமையாய் போனதில்லைவிரும்பினதை செய்து முடிப்பார் – இயேசுகாரியத்தை

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் Read More »

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) நன்மையினால் திருப்தி செய்வாரே – (2) Nanmaiyinal Thirupthi Seivaarae Tamil christian song lyircs in english Nanmaiyinaal Thirupthi Seivarae – (2) Unnodu Irukkum YesuUnnai Kaivida MaataarUnnodu Irukkum YesuUnakku Nanmai Seivaar Nanmaiyinaal Thirupthi Seivarae

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே Read More »

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா அவர் Heartu ரொம்ப white’uஅவர்பண்றதெல்லாம் right’uஅவர் நம் மேல் கொண்ட பாசம்ரொம்ப ரொம்ப height’u குட்டி பிள்ளைங்க நாமபிறந்த பாலனை பார்க்கபோலாமா போலாமாபார்க்க போலாமா போகலாமே நாம் போகலாமேபாலனை பார்க்க போலாமே -இயேசுபாலனை பார்க்க போலாமே பெரிய பெரிய காடு தாண்டிபெரிய பெரிய மலையும் தாண்டிஇயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)Google map’ம் இருக்குவானிலே விண்மீன் இருக்குவழிகாட்ட நமக்கு இது போதாதா போகலாமே நாம்

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா Read More »

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையேநீங்க கூட இருந்ததாலநான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றிநன்றி நன்றி (2)என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)பட்சத்தில் கொண்டு வந்தீரேசமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் Read More »

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி புல்லின் நுனியில் பனித்துளிகாத்திருந்த மணித்துளிவாழ்வில் வந்த பேரொலிவாழ வைத்த விண்ணொளிபுல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா விண்ணில் பூத்த தாரகைபாதை காட்ட வானிலேஞானம் கொண்ட மூவரும்தேடி பணிந்தே தொழுதனர்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா பெத்லகேம் என்னும் ஊரிலேசத்திரத்தில் பிறந்திட்டார்முன்னனையில் பாலனாய்தேவ மைந்தன் தோன்றினார்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா மரண பயமும் தீர்ந்ததேமானிடர் வாழ்வு

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி Read More »

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் Read More »