Sam Jebastin

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே […]

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4) சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2) 1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் ! 2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் ! 3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில்

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »