Shobi Ashika

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu […]

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள்

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் பரமண்டலதில் இருக்கிற எங்கள் பிதாவேஉம் நாமம் பரிசுத்தப்படுவதாகஉம் சித்தம் பரலோகில் செய்வது போலபூமியிலும் செய்ய வேண்டுமே அப்பா பிதவே உம்மை துதிப்பேன்எங்கள் இயேசுவே உம்மை உயர்த்துவேன் பிறர் கடன் மன்னிக்க உதவ செய்யும்என்னையும் மன்னித்தருலும்அன்றண்டு உள்ள ஆகாரம் தந்து தினம்என்னையும் நடத்துகின்றிர் சோதனையில் இருந்து என்னை காத்திடும்தீமையில் இரட்சித்துக்கொள்ளும்ராஜீயம் வல்லமை மகிமைஎன்ணெறைக்கும் உம்முடையவைகளே

Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் Read More »

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu உங்கள மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா உங்கள மட்டும்

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu Read More »

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa அன்பின் அகலம், நீளம், ஆழம்உயரம் இன்னதென்று எப்படி நான் அறிவேன் உங்க அன்பிற்கு அளவே இல்லஉங்க பாசத்திற்கு முடிவே இல்லை அறிவுக்கு எட்டாத உங்க அன்பை நான்அறிந்து கொள்ள தேவ ஞானம் தாரும்அதை புரிந்து கொள்ள தேவ கிருபையை தாரும் – உங்க அன்பிற்கு நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகசெய்ய வல்ல தேவன் நீங்க தானேசெய்து முடிக்கும் கர்த்தர் நீங்க தானே – உங்க

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa Read More »

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile கல்வாரி மலைதனிலே சிலுவை மரத்தினிலே – 2 மூன்று ஆணிகளில் பாதகன் போல இயேசுவும் தொங்கினாரே – 2 1) ஏன் அப்படி தொங்கினார் என்ன தப்பிதம் செய்தார் – 2 ஒரு பாவம் செய்யவில்லை நமக்காக ஒப்புவித்தார் – 2 2) கெத்செமனே தோட்டத்தில் முகங்குப்புர விழுந்தார் – 2 இரத்தத்தின் வேர்வைகள் நமக்காக ஒப்புவித்தார் – 2 3) கைகளும் கட்டப்பட்டார் வாரினால் அடிக்கப்பட்டார் – 2

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »