Stephen J Renswick

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En […]

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் என் வாழ்விலும் என் தாழ்விலும்என்னை நினைத்தவரேநன்றியோடு உம்மை துதிக்கிறேன்என் எண்ணங்களைஏக்கத்தை என்றும் அறிந்தவரே ( புரிந்தவரே)மனதார நன்றி சொல்கிறோம் 1.ஒன்றுமில்லா என்னைஉந்தன் காருணயத்தாலேஉலகத்திற்கு முன்பாய் உயர்த்தினிரே- 2உலகம் காணாத கண்களால்என்னை உம் கண்கள் கண்டது – 2 நல்லவரே வல்லவரேநன்றியாடு உம்மை துதிக்கிறேன் -2 2.நான் விரும்பாத காரியங்கள்நான் செய்த போதும்மன்னித்து அன்போடு சேர்த்து கொண்டீர் – 2எனக்காய் யாவையும் செய்தீரேஉமக்காக இனி வாழுவேன்

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் Read More »

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா என்னை அழைத்தவர் நீர் அல்லவோநன்றி நன்றி ஐயாஎன் பெயரை சொல்லி அழைத்தவரேநன்றி நன்றி ஐயா தாயை போல காப்பாரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்களில் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயாஒரு தாயை போல காப்பவரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்கள் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா என் தேவைகள் எல்லாம் தருபவரேநன்றி ஐயா என்னைஎன்னை பாதுகாக்கும் கேடகமேநன்றி

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா Read More »

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதேவாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2நினைப்பதை காட்டிலும்வேண்டுவதை பார்க்கிலும்அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2வஸ்திரம் என்மேல் விரித்தீரேஉம் அடையாளம் கொடுத்தீரேஎன்ன வந்தாலும் என்னோடிருப்பீரே – யெகோவாயீரே Yehova yeerae song lyrics in english Neer Irukka Kavalai EnakkillayaeNeer Ellam Paarththukkolveerae-2 Yehovayirae Yehovayirae-2-Neer Irukka

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே Read More »

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் ஆண்டு தோறும் காத்து வந்தீர்உம்மை போற்றி பாடுவான் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..உம்மை வாழ்த்தி வணங்குவேன் நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) வருஷங்களை நன்மையாகமுடிசூட்டி மகிழ்வீரேஉம்மை போல தெய்வம் இல்லை (2) உண்மை தெய்வம் நீர்வாக்கு மாறமாட்டீர் (2) நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) நான் உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பத்தைகண்கள் கண்டிடுமே நானே உன் பரிகாரிஉன்னை

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் Read More »

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே என் சுவாசம் நீரேஎன் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேஎன் ஏக்கம் நீரேஎன் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே Chorus:கர்த்தாவே என் அடைகலம் பெலனும் நீரேகர்த்தாவே என் கோட்டையும் அரணும் நீரேஆபத்து காலத்தில் அநுகூல துனையும் நீரே Stanza 1உந்தன் முகம் பார்த்த எவரும்வெட்கம் அடைவதில்லைஉம்மை தேடுவோர்க்கு எல்லாம் குறைகள் என்றுமில்லையே [Chorus] Stanza 2உம்மை நம்பினோர் எவரும் கைவிடப்படுவதில்லைஆபத்தில் அரணான கோட்டைநித்திய கன்மலையே

En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே Read More »

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே என்னை வெட்கப்படுத்தலையேதலைக் குனியவிடலையேஉயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் மட்டும்கூட்டிச் சென்று என்னைஉள்ளங்கையில் வைத்தென்னைமகிழச் செய்தீரே நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆநன்றி சொல்லி பாடிடுவேன்நாள் தோறும் துதித்திடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா (3) 1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்குஅடிமை நான் என்றும் பாத்திரன் அல்லஇரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரேசொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே-நன்றி ஐயா 2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்குநானும் வீட்டாரும் எம்மாத்திரம்வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியைமனுஷரின்;

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே Read More »

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்மரண இருளிலே நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்என் ஆத்துமாவே அக்கிரமேல்லாம் மன்னித்து – என்நோய்கலெல்லாம் குணமாக்கினார்என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுகிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்என் ஆத்துமாவே ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்தேவனை நோக்கி காத்திரு – அவர்கிருபையில் என்றும் வாழ்ந்திடுஎன் ஆத்துமாவே Aathumaavae Kartharai sthosthiri song

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri Read More »

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer கர்த்தரை நம்புஉன் கண்ணீர் துடைப்பார்கவலை வேண்டாம்உன்னை ஆதரிப்பார் – [2]கர்த்தரை நம்பு யாருமில்லையே எதிர் காலம் இல்லையேயாரிடம் சொல்ல என்று கதறினாயோவாழ்க்கை இல்லையே இனி காலமில்லையேவாழ்வு எதட்கு என்று சோகம் கொண்டாயோ கண்ணீர் துடைப்பார்உன்னை அனைத்து கொள்வார்உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு – [2] சொற்கள் இல்லையேஉன் துன்பங்கள் சொல்லசொந்தம் இல்லையேவேதனை சொல்லி ஆரிடா நெஞ்சில் ஈரம் இல்லையேவிழிகளில் கண்ணீர் இல்லையேகாரணம் கேட்கஉள்ளம் ஏங்குகின்றதோ

கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer Read More »

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம் மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்என் ஆத்துமா வாஞ்சிக்குதேஎந்தன் அடைக்கலம்எந்தன் கோட்டையும்எந்தன் தேவனும் நீரே கன்மலை வெடிப்பில் என்னை மறைத்துகருத்தாய் காப்பவரேகண்ணுக்குள் இருக்கும் கண்மணி போலகரிசனை உள்ளவரே மரணமே உன் கூர் எங்கேசாவே உன் ஜெயம் எங்கேகிறிஸ்து என் ஜீவன்சாவு என் ஆதாயம்எதற்கும் பயமில்லையே Enthan kanmalayae umakkae song lyrics in

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae Read More »