Stephen J Renswick

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட […]

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae ஏழைக்கு புகலிடமேஎளியோரின் தஞ்சமேஎன் மேல் இரங்கிடுமேதேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்நிச்சயமான உம் கிருபையினால்-2மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2விலகாதிருந்தென்னை காத்திடுமே-2மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae song lyrics in english Yezhaikku PugalidamaeEliyorin ThanjamaeEn Mael IrangidumaeDeva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En MelNichchayamaana Um Kirubayinaal-2Meettukkonda En Deivamae-2Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku

ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Read More »

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே 1. வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்பட்டைபூச்சி பட்சித்து போட்டதேஇழந்த யாவையும் திரும்ப தருவேன்என்று தேவன் வாக்களித்தாரே 2. அக்கினியாலும் கொள்ளையினாலும்சத்துரு என்னை சூறையாடினான்சகலத்தையுமே திருப்பி கொள்ளகர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் 3. அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லைஇரத்தத்தாலே மீட்கப் பட்டேனேகிருபையாலே பிள்ளையானேன்இயேசுவுடனே ஆளுகை செய்வேனே Vetkathin Naatkal pothum song lyrics in English Vetkathin

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum Read More »

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum 1.வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் –உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும், பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு 2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிகொண்டான் 3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்றுபெலவீன சரிரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாதபோதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதித்து விசுவாச வீரனானான் 4. வாக்குதத்ததை பற்றிகொண்டுஇயேசுவையே நான் நோக்கிபார்த்து விசுவாசத்தோடும் பொறுமையோடும்

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Read More »

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan என் காரியமாய், என் தேவன் செல்வார்நான் கலங்கிடேனேஎன் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்நான் பயப்படேனே தம் சாயலாய் என்னை உருவாக்கினார்தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார் எழும்பு எழும்பு சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொள்பரிசுத்த எருசலேமேஉன் வஸ்திரத்தை உடுத்திக்கொள் 1) உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்உன்னதர் உயர்த்துவார்வார்த்தையால் வதைத்தாலும் வாதையை விலக்குவார் 2) நீதியின் சூரியன்நிதமும் நடத்துவார்நிந்தனை நீக்கியேஎந்தனை உயர்த்துவார் 3) ஆறுதல் தேவனால்ஆக்கினை அகலுமேஅன்பின் தேவனால்ஆளுவோம் உலகையே

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan Read More »

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு-2 Acheivers acheivers we are acheivers-4 என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதேஎன்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே-2உன்னோடே நான் இருப்பேன் என்றார்இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடுசோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும்

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum Read More »

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae பல்லவி ஆவியில் நிறைந்து தேவனே உமது சமூகம் முன்பாக வந்து நான் நிற்கின்றேன் உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை – 4 சரணம் – 1 துதிகள் ஏற்பீரே, மகிமைப் படுவீரே – 2 ஸ்தோத்திர பலிகளிலே, பிரியப்படுவீரே – 2 – ஆவியில் நிறைந்து சரணம் – 2 பரிசுத்த ஆவியே, எனக்குள் இருப்பவரே– 2 உமது அக்கினியால், என்னை நிரப்பிடுவீர்; – 2- ஆவியில்

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் 1.தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல் வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் [Chorus] உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் 2.அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் [Chorus] உன்னதமானவரின்

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil Read More »

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே – Yesuvin Maarbil Naan Saaynthumae Read More »

யாக்கோபின் தூளை – Yakkobin Thoolai

யாக்கோபின் தூளை – Yakkobin Thoolai யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுபவனும் யார்? கூடாதே கூடாதே யாராலும் கூடாதே முடியாதே முடியாதே ஒருநாளும் முடியாதே-யாக்கோபின் 1.சின்னவனை ஆயிரமாக்கிடுவீர் சிறியவன் பலத்த ஜாதியுமாவானே ஏற்ற காலத்தில் செய்பவரே எங்கள் நாட்களில் செய்திடுமே-2-கூடாதே 2.ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே பலத்திட செய்திடும் அற்புதரே மந்தை பலுகி பெருகும் போல எங்கள் ஜனங்களை பெருக செய்யும்-2-கூடாதே 3.அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே துணை நின்று விடுவிக்கும் நல்லவரே எங்கள் எதிரிகளை

யாக்கோபின் தூளை – Yakkobin Thoolai Read More »

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2.

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »