Stephen Jebakumar

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum பல்லவி இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன் அனுபல்லவி உன்னை என்றும் துதிப்பேன்என்னை ஏற்றுக்கொள்ளுவாய்வினை மாற்றிய உந்தன்செயல் போற்றிப் புகழ்வேன் சரணங்கள் முடிவு கவி இன்னும் சொல்லத்திறமோ முடிவெல்லை உள்ளதோஒரு நல்ல வரமாய் புகழ் சொல்லத்தருவாய் Illaan Yendhanukku Entrum song lyrics in English Illaan Yendhanukku Entrum niraivaaiellam thantha unnai entrum thuthipean unnai entrum thuthipeanennai yeattrukolluvaaivinai […]

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum Read More »

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேநன்றி நன்றி நன்றி நேசரேநன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர் நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர் பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றிஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி என் கன்மலையே நன்றி எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )* விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர்

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையா எழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின் அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் இன்றைக்கும் ஊற்றிடும் சபையை பயன்படுத்தும் தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும் எலியா எலிசாக்கள் சபை தோறும் எழும்பனும் உலர்ந்த எலும்பெல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும் தேவ மகிமையை கண்ணார காண

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume Read More »

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால்

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? –

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »