T.T.CHRISTOPHER

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா நடதுங்கப்பா நடக்குங்கப்பா – என்னைகுயவன் கையில் களிமண்ணைப்போல் வனைந்திடுங்கஎன்னிலே பெலனில்லை என்னிலே ஒன்றுமில்லைசித்தம்போல் என்னையும் எந்நாளும் நடத்திடுங்க Nadathungappa Nadathungappa Ennai Tamil Christian song lyrics in english Nadathungappa Nadathungappa – EnnaiKuyavan Kail Kalimannaipol VanaindhidungaEnnilay Belanillai Ennilay OndurmillaiSithampol Ennaiyum Ennalum Nadathidunga Mosayai Kondu VanandhirathilIsravel Janagalai NadathinavarEnnaiyum Avvidhamai NadathidungaUmakku Piryamai Mattridunga Yosappai Paduguzhil ThookinavarEgipthu […]

Nadathungappa Nadathungappa Ennai song lyrics – நடதுங்கப்பா நடக்குங்கப்பா Read More »

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil உம்மை அறிய வேண்டிய விதத்தில் அறியணுமேவேறொன்றும் எனக்கு மேன்மை இல்லையேவாழ்ந்தாலும் உம்மோடு தாழ்ந்தாலும் உம்மோடுஎல்லா நிலையிலும் உம்மோடு தான் Ummai Ariya Vendiya Vidhathil song lyrics in english Ummai Ariya Vendiya Vidhathil AriyanumayVerondrum Enakku Menmai IllaiyaVaazhndhalum Ummodu Thazhndhalum UmmoduElla Nilaiyilum Ummdu Than Paazhai Kidandha Enthen VaazhvilayPadharai Ponadhay En NaatkalallavoPaasamagavey Ennai Thedi VandheerayPatharadhey

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil Read More »

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal உம்மை மறந்தோம் பாவங்கள் செய்தோம் தோரோகியாய் வாழ்ந்தோமையா (2)நிர்பந்தமான மனிதர்கள் நங்கள் மனமிறங்குமையா (2) தேவனே என் தேவனே மனமிறங்குமய்யா தேவனே என் ஜீவனே மனமிறங்குமையாநிர்பந்தமான மனிதர்கள் நங்கள் மனமிறங்குமையா (2) 1. எல்லாம் இழந்தும் கைவிடப்பட்டும் அமிழ்ந்து போகிறோமே ஒன்றுமில்லை என்னில் ஒன்றுமில்லை கிருபையால் தங்கிடுமே 2. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்தை கேட்டருளும் என் கூக்குரலின் சத்தத்திற்கு உம் செவிகளை திறந்தருளும் 3. உம்

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal Read More »

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் உம்மை தியானிக்கும் இதயம் வேண்டும் உமக்காகவே ஜீவிக்கின்றேன் உம்பாதம் காத்திருப்பேன் 1. உயிருள்ள நாட்களெல்லாம் துதித்து பாடிடுவேன் கானக பாதையில் கருத்துடன் சென்றிட கனிவுடன் நடத்திடுமே 2. பூலோக வாழ்வினிலே ஜெயமதை தந்திடுமே அன்பரின் நாமத்தை பாரெங்கும் சொல்லிட கிருபைகள் தந்திடுமே 3. உன்னதமான கர்த்தர் பயங்கரமானவரே பூமியின் மீதெங்கும் மகத்துவமானவரே ராஜாதி ராஜன் நீரே 4. ஆலயத்தின்

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum Read More »

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar உன்னை முற்றும் அவர் நடத்திடுவார் உனக்காக யாவையும் செய்த்திடுவார் (2)ஆத்துமாவை என்றும் காத்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் (2) கீர்த்தியும் புகழ்ச்சியும் உனக்கு உண்டு கலங்கிடாதே திகைத்திடாதே -2 1. சுகவாழ்வு என்றும் தந்திடுவார் உனக்காக யாவையும் செய்திடுவார் (2)வாக்குரைத்தவரே வல்லமை உள்ளவர் மகிமையாய் நடத்திடுவார் (2) 2. பசும்புல்லின் மேய்ச்சலில் மேய்த்திடுவார் வற்றாத நீரூற்றை தந்திடுவார் (2)வருஷத்தை நன்மையால் முடிசூட்டி நடத்துவர் பாதையை செவ்வையாக்குவார்

உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar Read More »

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten நீர் இன்னாரென்று நான் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் கண்டதே கண்டதே உம்மை கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதேகண்டதே என் கண் கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதே 1. (உம் ) வேதத்தை தியானித்த வேளையிலே அது ஜீவ நதியாய் பாய்ந்ததாய்உம் வார்த்தை என்னும் பொக்கிஷத்தை என் கண்கள் கண்டதே 2. நான் உம்மிலே புதிதாய் வளர்திடவே ஞானபாலின் மேலே வாஞ்சிக்கிறேன் (2)இருபுறமும்

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten Read More »

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva பாத்திரனல்ல தேவா .. நான் பாத்திரனல்ல தேவா 1. யாக்கோபை போல நான் வெறுங்கையாய் நான் நின்றேன் வழியேதும் அறியாமல் திகைத்து நான் நின்றேனே புதியதோர் நாமம் தந்தீர் என்னை இஸ்ரவேல் என்றழைத்தீரே 2. ஒன்றல்ல ரெண்டல்ல நீர் செய்த நன்மைகள் பத்திரான்னல்லவே அப்பா உம் கிருபைக்காய்எண்ணி நான் துதிக்கின்றேன் உம்மை உந்தனின் நாமம் உயர்த்துவேன் 3. கருவறையில் என்னை காப்பாற்றினீரே கடும்புயல் தனிலே நடத்தி வந்தீரே அமிழ்ந்திடுவானோ என்று

பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva Read More »

சூறை செடிகளோ – Soorai Chedigalo

சூறை செடிகளோ – Soorai Chedigalo சூறை செடிகளோ சிங்கத்தின் கெபிகளோ கசந்த மராவோசேதப்படுவதில்லை நான் நம்பிடுவேன் நம்பிடுவேன் ஜீவனுள்ள தேவனை நான் நம்பிடுவேன் சொல்லிடுவேன் நான் சொல்லிடுவேன் வார்த்தையின் வல்லமையை சொல்லிடுவேன் 1. வனாந்திர பாதையில் தவித்திடும் வேளையில் கண்ணீரின் மத்தியில் வார்த்தையை அனுப்புவார் காத்திடும் கர்த்தரே பாதுகாத்திடுவார் 2. இக்கட்டு நாட்களில் உதவிடும் தெய்வமே மனுஷனின் உதவியோ விருதாவாய் போகுமே பராக்ரமம் செய்யவோமே வல்லவர் ஆவியாலே 3. தேவனின் செயல்களை வந்துதான் பாருங்கள் நடப்பிக்கும்

சூறை செடிகளோ – Soorai Chedigalo Read More »

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லைநீரே என் நம்பிக்கை பெலனுமாம் நீரே என் துருகமாம் கேடகமாம் நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லை உம்மிலே மகிழ்ந்து களிகூருவேன் உம்மையே சார்ந்து பின்தொடர்வேன் ஆபத்து காலத்திலே அனுகூலமாய் கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் மரண கட்டுகள் சூழ்ந்திடும்போது இக்கட்டில் என்னை பாதுக்காதீர் அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட போதும் நீரூற்றை போல மாற்றும்

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai Read More »

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum என்னை வாழ வைத்ததும் கிருபையப்பாஎன்னை காத்து கொண்டதும் கிருபையப்பா பூமிக்கு வானம் உயரமாம் உம் கிருபை என்மேல் பெரிதையா நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் என்மேல் வாய்த்த கிருபையே நீர்தானே நீர்தானே என்னை உயர்த்தி வைத்ததும் நீர்தானே நீர்தானே நீர்தானே என்னை தெரிந்து கொண்டதும் நீர்தானே என் கால்கள் சருக்கும்போதெல்லாம் உம் கிருபை என்னை தங்கியதே உம் உருக்கமும் இரக்கமும் சாந்தமும் என்மேல் வாய்த்த கிருபையே உம் கண்களில்

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum Read More »

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya 1.என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையாஎன் வாழ்நாளெல்லாம் *நீர்தானையாஉமக்காகவே உமக்காகவே என் நாட்களெல்லாம் உமக்காகவே 2.நெருக்கப்பட்டேன் நான் நொறுக்கப்பட்டேன் என் கண்கள் உம்மை நோக்கியதே அமிழ்ந்து போனேன் நான் மூழ்கி போனேன் உம் கரம் என்னை தாங்கியதால் 3.கைவிடப்பட்டேன் கலங்கி நின்றேன் காத்தவர் இயேசு கைவிடரே சோர்ந்து போனேன் நான் சோகமானேன் சேனையின் கர்த்தர் என்னோடிருந்தார் 4.எல்லாம் இழந்தேன் தவித்து நின்றேன் கல்வாரி நாயகன் தேற்றினரே

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya Read More »

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu 1.என்ன வந்தாலும் நான் சோர்ந்து போவதில்லை துன்பம் வந்தாலும் நான் கலங்கி போவதில்லை உற்றார் மறந்தாலும் நான் கவலை படுவதில்லை என்ன ஆனாலும் நான் நொறுங்கி போவதில்லை இயேசு இருக்கிறார் என்னோடு இருக்கிறார் அவர் சர்வ வல்லவர் எனக்கெல்லாம் செய்வாரே 2.பாவி என்னை இயேசு தேடி வந்தாரே என் பாவம் போக்கவே தம் ரத்தம் சிந்தினர் துன்பமோ துயரமோ என்னை அணுகிடாமலே கத்தீரே என்

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu Read More »