பெ

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் எலியாவைப் போல் பெலனற்று போனேனேவனாந்திரம் என் வாழ்வானதேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனேமனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் […]

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் Read More »

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது பெரும் புயல் எழுந்தது எதிரேஅலைகள் படகை மோதினதேஅனைவரும் அச்சத்தில் அழஎழும்பி அனைத்தையும் அத்தடினீரே இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான நங்கூரமேஇவர் யாரோஇவர் யாரோஎன்றும் நிழலாய் தொடர்பவரே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்மிகைஇல்லா தேவனுக்கே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்இணையிலா ஒருவருக்கே மிகுதியாய் தருவதில் நீர்சிறந்தவர் என்றறிந்தேன்தேவைக்கு ஒரு படி மேல்தரும் உம் குணம் அறிந்தேன் இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது Read More »

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது சாத்தானுடைய சிங்காசனம் இருக்குமிடத்தில் நீ குடியிருந்துஎன் நாமத்தை நீ பற்றிக்கொண்டு இருப்பதை அறிந்திருக்கிறேன்.உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன். பிலேயாமின் போதகத்தை நிக்கொலாயின் போதகத்தைகைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,என் வாயின் பட்டயத்தினால் அவனோடே யுத்தம் செய்வேன். ஆவியானவர்

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு Read More »

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும்

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும் பெலப்படுத்தி சகாயம் பண்ணும்நீதியின் வலக்கரத்தால்என்னை தாங்கிக்கொள்ளும் – 2 1.பலங்கொண்டு திடமனதாயிருதிகையாதே கலங்காதே என்றீர் – 2நான் போகுமிடமெல்லாம் என் தேவனாகியகர்த்தர் என்னோடே இருக்கின்றீர் – 2 2.நான் கூப்பிட்ட நாளிலே எனக்குமறுஉத்தரவு அருளினீர் – 2என் ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னை தைரியப்படுத்தினீர் – 2 Belapaduthi Sahayam Pannum song lyrics in english Belapaduthi Sahayam PannumNeethiyin ValakkarathaalEnnai Thaangikollum -2 Aarathanai AarathanaiUmakkae

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும் Read More »

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்பெண்ணே நீ எழுந்து சென்றால் வெற்றி உனது தெபொராள் நீ அல்லவோநீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது எஸ்தர் நீ அல்லவோ – (2)பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிடஇன்றே புறப்படு நீ பெண்ணே நீ

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE

1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »